Main Menu

அரசியல் சமூக மேடை – 10/05/2018

1.இலங்கை பாராளமன்றத்தில் ஜனாதிபதியின் சிறுப்புரையில் அரசியல்யாப்பு தொடர்பாக அவர் கருத்துக்களை தெரிவிக்காதது தொடர்பாக சிறுபான்மை இன கட்சிகளின் விசனம் தொடர்பான பார்வை
2.யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு எங்­கி­ருந்தோ வரு­மா­னம் வரு­கின்­றது என்­ப­தால்­தான் முள்­ளி­வாய்க்­கால் நினைவு தினத்தை கடைப்­பி­டிப்­ப­தில் ஈடு­பட்­டுள்­ள­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் குற்­றம்­சாட்­டி­யமை
3.இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நாடுகளில் தலையீடுகள் அவசியமில்லை என அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்துள்ள கருத்தானது சிங்கள பெளத்த அரசங்கத்தின் மீது அவர் கொண்டுள்ள அடிமை விசுவாசத்தையே வெளிப்படுத்துகின்றது என வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான பார்வை

பகிரவும்...