கனடா
டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை! கனடாவில் புதிய சட்டம்
டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை விதித்து கனடாவில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘Free Willy’ என்ற புதிய சட்டம் குறித்த மனு கனடா நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...
கனடாவில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்
கனடாவில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக பல்பொருள் அங்காடி, பூங்காக்கள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளிலேயே இந்த கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், பொலிஸ் தரப்பில் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
கொலையாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
கர்ல் டயஸ் என்பவரின் படுகொலை தொடர்பாக, முதற்தர கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் இருவரின் ஒளிப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர், இடம், வயது மற்றும் இதர தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுள்ளனர். கிழக்கு அவனியூமேலும் படிக்க...
பாடசாலைக்கு கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற சிறுவன் கைது!
மேற்கு ஒட்டாவாவிலுள்ள பாடசாலையொன்றில், கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற 13 வயது சிறுவனை ஓட்டாவா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீபேன் பகுதியிலுள்ள இடைநிலைப் பாடசாலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இச்சிறுவனை கைதுசெய்துள்ள பொலிஸார், குறித்த சிறுவன் யாரையும் அச்சுறுத்தவில்லையென தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
கனடாவில் சோகம் – வீடு தீப்பற்றி எரிந்து தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீட்டில் தீப்பற்றி எரிந்த விபத்தில் தாய், குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். கனடா நாட்டின் ஒண்டாரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று திடீரென தீபிடித்தது. தீ மளமளவெனமேலும் படிக்க...
கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி
கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சிறப்புமேலும் படிக்க...
கனடாவில் பரவிவரும் வைரஸ்
கனடாவில் பரவிவரும் வைரஸ் காரணமாக 63 பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனேடிய சுகாதாரத்துறை இதனைத் தெரிவித்துள்ளது. கனடாவின் ஆறு மாகாணங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸிற்கு salmonella என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் தாக்கமானது பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பேர்ட்டா, சஸ்காச்சுவான், மானிடொபா, ஒன்ராறியோமேலும் படிக்க...
கனடாவின் வெப்பமடைதல் வீதம் அதிகரிப்பு

உலகின் பிற நாடுகளைவிட கனடா சராசரியாக இரண்டு மடங்கு அதிகமாக வெப்பமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையொன்றின் பிரகாரம் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான கனேடிய அமைப்பினால் இந்த மாற்று காலநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 1948ஆம் ஆண்டுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
