அமெரிக்கா
ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் – விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக டிரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 18 2025) தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாகமேலும் படிக்க...
ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு

ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய, முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்மேலும் படிக்க...
30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரங்களை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன. ஐரோப்பா, ஆபிரிக்காமேலும் படிக்க...
மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 02 ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு வரிகளை அறிவித்தார். இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.மேலும் படிக்க...
அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் டிரம்பிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் சனிக்கிழமை பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். டிரம்ப் நாட்டை நிர்வகிக்கும் முறை குறித்து சீற்றமடைந்துள்ள மக்களே இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்றமேலும் படிக்க...
மகிழுந்துகளுக்கு 25 சதவீத புதிய வரி – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மகிழுந்துகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தமேலும் படிக்க...
‘சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்து வரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார்’- எலான் மஸ்க்

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் ஸ்பேஸ் எக்ஸின் கோரிக்கையை அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நிராகரித்ததாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்பேஸ் எஸ்க் சிஇஓ மஸ்க்மேலும் படிக்க...
டெஸ்லாவின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடங்கிய வரி போர் அமெரிக்க தயாரிப்புகளை, குறிப்பாக டிரம்பின் நெருங்கிய நண்பரும் உலகளாவிய செல்வந்தருமான எலோன் மஸ்க்கின் டெஸ்லா கார்களை கடுமையாகப் பாதித்து வருகிறது. இதன்படி, ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா புறக்கணிப்பு பிரச்சாரம் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
“அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களின் விசாக்களை இரத்து செய்வது குறித்து ஆராய்கின்றேன்” – டிரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் காலத்தில் அமெரிக்காவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துச்செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துமேலும் படிக்க...
எலான் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாகச் சிக்கியுள்ளார். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ்மேலும் படிக்க...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி

அமெரிக்கா – கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில் பகுதியில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
காசாவின் இனப் படுகொலையை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கு டொனால்ட் டிரம்ப் தடை விதிப்பு
இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். காசாவிலிருந்து மில்லியன் கணக்கான பலஸ்தீனர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டம்மேலும் படிக்க...
அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம்

ஒரு குழந்தை உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய அம்பியூலன்ஸ் விமானமொன்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு மேல் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, விமானம் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த பல வீடுகளில்மேலும் படிக்க...
டிக்டாக்கை வாங்க மைக்ரோசாஃப்ட் பேச்சுவார்த்தை: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் செய்தியாளர்கள் மத்தியில் சொல்லி இருந்தார். இருப்பினும் இது குறித்து டிக்டாக் மற்றும் மைக்ரோசாப்ட் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. டிக்டாக் செயலியின் அமெரிக்கமேலும் படிக்க...
டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய இரு சட்டத்தரணிகள் பணிநீக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்வதில் குறித்த சட்டத்தரணிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த நிலையில், அவர்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதில் நம்பிக்கையீனம்மேலும் படிக்க...
உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டிரம்ப் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில்மேலும் படிக்க...
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய 538 பேர் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டார். ‘சட்ட விரோதமேலும் படிக்க...
பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவு: தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்

பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்பின் நிர்வாக ஆணையை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில்மேலும் படிக்க...
“வட கொரிய அதிபர் கிம் ஒரு புத்திசாலி; அவரை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருக்கிறது” – ட்ரம்ப்

வட கொரிய அதிபர் கிம்மை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வட கொரியா பற்றிப் பேசுகையில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 18
- மேலும் படிக்க
