உலகம்
பெய்ரூட்டில் மீண்டும் தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் ஒரு வட்டாரத்திலிருந்து வெளியேறுமாறு பொது மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்ட ஒரு மணி நேரத்துக்குள் அங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. AFP செய்தியாளர் அதனை நேரில் பார்த்ததாகக் கூறினார். கட்டடங்களுக்கு இடையே கரும்புகை வெளியேறியதைக் கண்டதாக அவர் சொன்னார்.மேலும் படிக்க...
AI பயன்படுத்துவதில் சிங்கப்பூர்ப் பெண்களுக்கு முதலிடம்

சிங்கப்பூர்ப் பெண்கள், செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தை உலகின் மற்ற நாடுகளில் இருப்போரைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். Similarweb மென்பொருள் நிறுவனத்தின் தரவுகள் அவ்வாறு கூறுகின்றன. சிங்கப்பூரில் AI சாதனங்களைப் பயன்படுத்துவோரில் 47 விழுக்காட்டினர் பெண்கள். உலகச் சராசரியான 43 விழுக்காட்டைவிடமேலும் படிக்க...
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளில் முதல்முறையாக வெள்ளம்

சஹாரா என்று சொன்னாலே…வறண்டு போன நிலம்…வெப்பமான பாலைவனம் போன்ற எண்ணங்கள்தான் பலருக்கும் மனத்தில் தோன்றும்… உலகின் ஆக வெப்பமான அந்தப் பாலைவனத்தில் மழை என்பதே அரிது.. 50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவின் (Morocco) தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது.மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் iPhone 16க்குத் தடை?

இந்தோனேசியாவில் Apple நிறுவனத்தின் iPhone 16 ரகத் திறன்பேசிகளுக்குத் தடை விதிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Apple நிறுவனம் முதலீட்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்வரை அதன் திறன்பேசியின் விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது என்று இந்தோனேசியாவின் வர்த்தக அமைச்சர் அகுஸ் குமிவாங் கர்டாசாஸ்மிடா (Agusமேலும் படிக்க...
இஸ்ரேலில் கத்திக் குத்துத் தாக்குதல் – 6 பேர் காயம்

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது இன்று (09) நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த பயங்கரவாதி ஒருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டுமேலும் படிக்க...
இரசாயன இயலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையில் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விஞ்ஞானிகளான டேவிட் பேக்கர், ஜோன் ஜம்பர்மேலும் படிக்க...
பொருளாதார நெருக்கடியால் மீள்வதற்கு இந்தியா உதவுமென மாலைதீவு நம்பிக்கை

மாலைத்தீவு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவுமென தாம் நம்புவதாக மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மொஹமட் முய்ஸு, நூறு மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் மதிப்பிலான பிணை எடுப்பை இந்தியாவிடமிருந்துமேலும் படிக்க...
இஸ்ரேலின் தாக்குதலால் 2,000 பேர் உயிரிழப்பு

லெபனானில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் 250 ஹெஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 21 பேர் விசேட இராணுவத் தளபதி தரத்தைக் கொண்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சீன மின்சார வாகனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய வரி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கு 35.3% வரை வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (04) தீர்மானித்தது. இது ஆசிய நிறுவனத்துடன் நீடித்த வர்த்தகப் போருக்கு களம் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ்,மேலும் படிக்க...
ஜெஃப் பிசோஸை முந்திய மார்க் ஸூகர்பெர்க்: உலக கோடீஸ்வரர்களில் 2-ம் இடம்

சொத்து மதிப்பில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸை முந்தியுள்ளார் மெட்டா சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின் படி தற்போது 206 பில்லியன்மேலும் படிக்க...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1 வருட சிறை- சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராகமேலும் படிக்க...
பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி
லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மத்திய பெய்ரூட் மீது இந்தமேலும் படிக்க...
ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு வெடித்தது

ஜப்பானில் மியாசாகி விமான நிலையத்தில் புதைக்கப்பட்டிருந்த அமெரிக்க குண்டு புதன்கிழமை வெடித்துள்ளது. குண்டு வெடிப்பினால் விமான ஓடுபாதையில் 23 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு உயிரிழப்பு இடம்பெறவில்லை. 500 பவுண்டுகள் எடையுள்ள அமெரிக்க குண்டுதான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை ஜப்பானின்மேலும் படிக்க...
இஸ்ரேல் மீதான தாக்குதல் நிறுத்தப் பட்டுள்ளது – ஈரான் வெளிவிவகார அமைச்சர்

பதில் தாக்குதல் இல்லாத வரையில் இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்ச்சி (Seyed Abbas Araghchi) தெரிவித்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேலின் தாக்குதலுக்கு தங்களின் பதில் தாக்குதல்மேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில்மேலும் படிக்க...
சவூதி கல்வி, மருத்துவத் துறைகளில் AI, ரோபோக்களின் பயன்பாடு

அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம், போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது. அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும்மேலும் படிக்க...
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை மாலை சர்வேதேச விண்வெளி மையத்தை அடைந்தது. கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடாமேலும் படிக்க...
ஹிஸ்புல்லாக்களின் அடுத்த தலைவராகிறார் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சஃபிதீன்

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார். இஸ்ரேல் நடத்தியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- …
- 155
- மேலும் படிக்க


