உலகம்
நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

நேபாளத்தை தாக்கிய கடும் புயலில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததுடன், 400இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தென் பகுதிகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் புயல் ஊடுருவிய நிலையிலேயே இப்பேரழிவு ஏற்பட்டுள்ளது. புயலால் பலமேலும் படிக்க...
பெரு பேருந்தில் தீ பரவல்: 20 பயணிகள் உயிரிழப்பு

பெருவில் இரட்டை அடுக்கு பேருந்தொன்றில் தீ பரவியதில் அதில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் லிமாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அனர்த்தத்தில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தின் இயந்திர பகுதியில் ஏற்பட்ட தீ பேருந்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியுள்ளது.மேலும் படிக்க...
ஐப்பானில் புதிய யுகம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்துக்கான பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை இந்த பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Reiwa’ என ஜப்பானில், புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஜப்பானிய எழுத்துகளைக் கொண்டு அமைந்திருக்கும் குறித்த பெயர் ‘ஒழுங்கு’, ‘மங்களகரம்’, ‘அமைதி’,மேலும் படிக்க...
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்கள் முடிவை ஒத்திவைத்துள்ளனர். விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளைமேலும் படிக்க...
இஸ்ரேல் எல்லையில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு – 4 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த ஆண்டு ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்துமேலும் படிக்க...
மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு!
மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில்மேலும் படிக்க...
இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் ஏரி!
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் காணப்படும் Westgate பூங்கா ஏரியின் நிறம் மாறியுள்ளது. ஏரியிலுள்ள நீர் இளஞ்சிவப்பாகக் காட்சியளிக்கிறது. உப்பு நீர் அடங்கிய இந்த செயற்கை ஏரியின் நீறம் இளஞ்சிவப்பாக மாறுவதற்கு ஒரு வகை நீர்ப்பாசியே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிகமான வெப்பம், சூரியமேலும் படிக்க...
வெனிசுவேலா நெருக்கடி: பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா கோரவில்லை – ரஷ்யா
வெனிசுவேலா நெருக்கடி தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா இதுவரை கோரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. வெனிசுவேலா நெருக்கடி குறித்து ரஷ்யாவுடனும், சீனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். ஆனால்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 149
- 150
- 151
- 152