இந்தியா
ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. ஆயினும், ஒக்சிசன் பற்றாக்குறையால் மக்கள் இறக்கும்போது அரசாங்கத்தால் இதுபோன்ற கருத்தைக் கூறமுடியாது என்றுமேலும் படிக்க...
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிப்பு!
இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல்மேலும் படிக்க...
கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் கடும் சிரமங்களைமேலும் படிக்க...
சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது – பிரியங்கா காந்தி
சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் – மோடி
18 வயதைக் கடந்த அனைவருக்கும் மே மாதம் முதலாம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுடன் காணொலிமேலும் படிக்க...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4மேலும் படிக்க...
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவுமேலும் படிக்க...
இலங்கை குறித்த ஜெனீவா தீர்மானம் : இந்தியாவின் நிலைப்பாடு எழுத்துபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவிப்பு!
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கை அரசு சமாதான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
மக்கள் செல்லாதமையினால் வெறிச்சோடிய மெரினா கடற்கரை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து மெரினா கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட ஊடக அறிக்கையில், மெரினா கடற்கரைக்கு சனி மற்றும்மேலும் படிக்க...
வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு
வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரன்கள் இருவருமே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். காட்பாடியை அடுத்த லத்தேரியில் பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்குச்மேலும் படிக்க...
விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு- கமல்ஹாசன் இரங்கல்
நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் விவேக் என்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி உள்ளார். நடிகர் விவேக் மறைவுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:மேலும் படிக்க...
நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவையாளராக திகழந்த நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “நடிகர் விவேக்கின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்மேலும் படிக்க...
40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறுமேலும் படிக்க...
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!
மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சினிமா படப்பிடிப்பு ஒன்றில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டிருந்த நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு
பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்தமேலும் படிக்க...
கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப் படமாட்டாது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசியமேலும் படிக்க...
தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் – மோடி
தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிறந்திருக்கின்ற பிலவ புத்தாண்டை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பல தலைவர்களும் வாழத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துமேலும் படிக்க...
தமிழகத்தில் தினமும் ரூ.40 கோடிக்கு ‘முககவசம்’ விற்பனை
முன்னணி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும் முககவசம் தயாரிப்பில் இறங்கி உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முககவசங்களை வாங்கி அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. கொரோனாவை அண்ட விடாமல் பாதுகாக்க முக கவசம் அவசியமாகிவிட்டது. அதிலும் 2-வது அலை வீரியத்துடன் வேகமாக பரவிமேலும் படிக்க...
பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு- பிரதமர் மோடி வாழ்த்து
யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு பிறப்பையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நவராத்திரி தொடங்க இருப்பதற்கும் வாழ்த்து தெரிவித்தார். யுகாதி,மேலும் படிக்க...
இலங்கையில் 11 பயங்கரவாத குழுக்கள் தடை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடைகளை தொடர்ந்து சர்வதேச வருகை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்யும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்த நிலையில் இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- …
- 176
- மேலும் படிக்க
