இந்தியா
தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “எனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களைமேலும் படிக்க...
கூட்டணி ஆட்சி பக்குவம் பிரதமருக்கு இல்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் விமர்சனம்

பிரதமர் மோடிக்கு கூட்டணி ஆட்சி நடத்தும் பக்குவம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்வது தவறானது.மேலும் படிக்க...
“உங்களின் அர்ப்பணிப்பு உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்”- ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

“நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.” என்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பியும், இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு இன்றுமேலும் படிக்க...
“அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி தகுதியான தலைவர் இல்லை”-அமைச்சர் பெரியகருப்பன்

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிசாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதை அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, திமுக அரசின் மூன்றாண்டுமேலும் படிக்க...
புதுக்கோட்டை மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவுகட்ட அன்புமணி வலியுறுத்தல்

“வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படை அட்டகாசத்திற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட பதிவில், “வங்கக்கடலில்மேலும் படிக்க...
நாடாளுமன்ற போராட்ட தளமான காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றம்: காங். கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயில் அருகே இருந்த சிலைகளை அவற்றின் முக்கிய இடங்களிலிருந்து மாற்றியதற்காக ஆளும்-பாஜகவை எதிர்க்கட்சிகள் தாக்கின பல ஆண்டுகளாக, பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயில் அருகே, மகாத்மா காந்தி சிலைக்கு முன் எம்.பி.,க்கள், ஆர்ப்பாட்டம் செய்வது அல்லது ஒன்று கூடுவது வழக்கமான காட்சியாகமேலும் படிக்க...
தமிழகத்தின் பாஜகவின் பொறுப்புக்களில் இருந்து அண்ணாமலையை நீக்க யோசனை

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதி கூட பெறாத மாநிலமாக தமிழகம் உருவாகியிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சிமேலும் படிக்க...
3 வது முறை பிரதமராகும் மோடி.. பாராட்டி பேசிய நடிகர் ரஜினி

லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வேளையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வென்ற ஸ்டாலின் பற்றி அவர் கூறிய வார்த்தை அதிக கவனம்மேலும் படிக்க...
எம்.பி. ஆகக் கூட தகுதியில்லாத அண்ணாமலை! பாஜக தலைவராக இருப்பதா? கனிமொழி
எம்பி ஆகக் கூட தகுதியில்லாத அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருப்பதா என தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வென்ற கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தவரை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு வந்த கருணாநிதி,மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் இதுவரை வெளியான வாக்குகளின் படி வாக்கு சதவீதம்
,தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை என்கிற போதிலும் வாக்கு சதவீதத்தில் இரட்டை இலக்கத்தை தாண்டி உள்ளது. அதிமுக வாக்கில் பாதி அளவிற்கு பாஜக எடுத்துள்ளது. இதுவரை வெளியான வாக்குகளின் படி தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை வாக்குமேலும் படிக்க...
ஆந்திராவில் தெலுங்கு தேசம் இமாலய வெற்றி! ஜூன்9 முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் நிலையில், ஆந்திரா முதல்வராக வரும் ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல் பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்மேலும் படிக்க...
மீண்டும் கூட்டணிகளுடன் ஆட்சியமைக்கும் பாஜக?
இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு முடிவுகளின்படி பாரதிய ஜனதாக்கட்சி தனித்து 235 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி தனித்து 94 இடங்களிலும் முன்னிலைமேலும் படிக்க...
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் நிலையில், தமிழ்நாடு முழுவதும்மேலும் படிக்க...
முன்னாள் முதல்வர் கருணாநிதி 101-வது பிறந்த நாள் : மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில்மேலும் படிக்க...
டெல்லி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளம் குழந்தைகள் பலி
டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து காவல்மேலும் படிக்க...
அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களியுங்கள் – வாக்காளர்களுக்கு அஸாதுதீன் ஓவைசி வேண்டுகோள்!

இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலின் போது வாக்காளர்கள் அச்ச உணர்வு இல்லாமல் நம்பிக்கையுடன் வாக்களிக்க வேண்டும்’ என அகில இந்திய மஜ்லீஸ் ஈ- இதெஹாதுல் முஸ்லிமீன் எனும் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி கேட்டுக் கொண்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளமேலும் படிக்க...
ஜூன் மாதத்தில் 3ஆம் உலகப்போர் மூளும் ஆபத்து..? -பிரபல ஜோதிடர்!

மூன்றாம் உலகப்போர் குறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீப காலமாக பலரும் இதுகுறித்து பேச தொடங்கியுள்ளனர். முதல் இரண்டு உலகப் போர்களின் அழிவுகரமான தாக்கங்கள் இன்னும் உலகளாவிய நினைவகத்தில் பொறிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பெரிய அளவிலான மோதல் பற்றியமேலும் படிக்க...
பாஜக வெற்றி பெற்றால் அமித் ஷா தான் பிரதமர் – அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் 2025 ஆம் ஆண்டு முதல் அமித்ஷா தான் பிரதமர் பதவியை ஏற்பார் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், புது தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். ஐந்தாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்தரமேலும் படிக்க...
நான் சமைத்து தர தயார், மோடி சாப்பிடுவாரா? – மம்தாவின் கேள்வியால் சர்ச்சை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை விமர்சித்து கேள்வி எழுப்பியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி பேசும்போது, “இந்துக்கள் விரதம் இருக்கும் மாதத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் இறைச்சி உணவைச்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- …
- 176
- மேலும் படிக்க

