இந்தியா
தி.மு.க., பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க..வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்மேலும் படிக்க...
கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: கனடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்
இந்து கோயில் மீது காலிஸ்தான் பிரிவினைவாத குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது பிரிவினைவாத குழுவினர் நேற்று தாக்குதல்மேலும் படிக்க...
இந்தியாவின் அதிகார வலிமை மிக்க தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
இந்தியா டுடே ஒவ்வொரு ஆண்டும் ஆளுமை மிக்க அரசியல் கட்சி தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியா அதிகார வலிமை மிக்க 20 அரசியல் கட்சித் தலைவர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் அரசியலில்மேலும் படிக்க...
டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரண பணிகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு, ஆண்டின் முதல் கூட்டம்மேலும் படிக்க...
“நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் உடன் கொல்லப் பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?’’ – வானதி சீனிவாசன்

“நளினியை சந்தித்த பிரியங்கா காந்தி வதேரா, ராஜீவ் காந்தியோடு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்?” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கேரள மாநிலம், வயநாடு மக்களவைத்மேலும் படிக்க...
“அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சீமான்…” – விஜய் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

“திடீரென அம்பியாகவும் திடீரென அந்நியனாகவும் மாறும் சீமானுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக தேர்தல் பணிக் குழு செயலாளர் அழகர்சாமி மகன் திருமண விழா திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. இதில்மேலும் படிக்க...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 28 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சுமார் 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் பேருந்து சென்றபோதுமேலும் படிக்க...
மத்திய அரசு அறிக்கையில் தமிழகம் முதலிடம்- மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * கட்சி, அரசு என எத்தனை வேலைகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். * கொளத்தூர்மேலும் படிக்க...
வயநாடு தொகுதியில் 3-வது கட்ட பிரசாரம்.. பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுல்காந்தி வாக்கு சேகரிப்பு

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 13-ந்தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த மாதம் 23-ந்தேதி, தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் ரோடு-ஷோ நடத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அதன்பிறகுமேலும் படிக்க...
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது பாய்ந்த எப்.ஐ.ஆர்.. கேரள போலீஸ் அதிரடி

கேரள மாநிலம் திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை முதலில் மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இந்தியமேலும் படிக்க...
புதிய டிவி சேனலை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம்மேலும் படிக்க...
விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது- கார்த்தி சிதம்பரம்

விஜய், தமிழக அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் கட்சியான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சுமேலும் படிக்க...
“திராவிடம் என்ற காலாவதி தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம்” – ராமதாஸ்

“நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன், மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில்மேலும் படிக்க...
சூரசம்ஹாரம் முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் 6ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் 6ம் தேதி சென்னை,மேலும் படிக்க...
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

சென்னையில் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது. மழை பாதிப்பு இல்லாததால் பட்டாசு, துணிமணிகள், இனிப்பு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினாலும் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. காலையிலும், மாலையிலும் 2 மணிமேலும் படிக்க...
பல நூற்றாண்டுகளாக சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடாத கிராம மக்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால் இமாசல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணின் சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத வினோதம் இருந்து வருகிறது. இமாசல பிரதேசத்தில்மேலும் படிக்க...
நவம்பர் 1 – இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் இன்று

தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்துமேலும் படிக்க...
தீபாவளி பண்டிகை: தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் இன்று (அக்.31) தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையில் இருந்தே, புத்தாடைகள் உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும்மேலும் படிக்க...
தமிழ்நாடு முழுவதும் 21 பேருக்கு தீக்காயம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று முதலே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. பொது மக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்து போன்ற அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் மதுரையில் தடம்புரண்டு விபத்து

சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- …
- 176
- மேலும் படிக்க
