இலங்கை
பலத்த பாதுகாப்புடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை இன்றைய (20) தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதையும் பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் தனது உயிரைத் தியாகம் செய்து, மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சி.ஐ.டி.யிடம்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ; இளம் குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு – சந்திவெளி பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. விபத்தில் சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்மேலும் படிக்க...
கார் மீது உருண்டு விழுந்த கற்பாறைகள்

பதுளை – ஹல்துமுல்லை நகரத்துக்கு அருகில் பயணித்த கார் மீது கற்பாறைகள் சில உருண்டு விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்போது காரில் நான்கு இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவித்தனர். கற்பாறைகள் விழுந்ததில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாகமேலும் படிக்க...
கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

மனம்பிடிய பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனம்பிடிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரே நேற்று இரவு 7 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கிளிநொச்சியில் டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது. தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி இவ்வாறு குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று மாலைமேலும் படிக்க...
“வெல்லே சாரங்க” துபாயில் கைது
பாதாள உலக கும்பலின் தலைவரான “வெல்லே சாரங்க” என அழைக்கப்படும் கமகே சாரங்க பிரதீப் ஹேவத் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரால்மேலும் படிக்க...
பெளத்த மத வாதத்தின் ஊடாக அரசியல் செய்யும் ஜனாதிபதி அநுர – சாணக்கியன்

பெளத்த மத வாதத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசியல் செய்கிறார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் மகிந்த மற்றும் அவரது சகாக்கள் விகாரைகள் மற்றம் புத்த பிக்குகளிடம் சரணடையும் போது, குண்டர்கள்மேலும் படிக்க...
உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்மேலும் படிக்க...
தேவாலயங்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களின் பாதுகாப்பபை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத்மேலும் படிக்க...
நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை எமது அமைச்சர்கள், அரசாங்க பிரதிநிதிகள் நிரூபித்து வருகின்றனர் – பிரதமர் ஹரிணி

எமது அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக இல்லாமல் பணியாற்ற முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர். ஊழல், மோசடி மற்றும் வீண்விரயத்தை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். 100% நம்பிக்கையுடன் என்னால் இதை குறிப்பிட முடியும் என்று பிரதமர் ஹரிணிமேலும் படிக்க...
ஜனாதிபதியின் பங்கேற்புடன் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்பம்

நாட்டு மக்கள் புனித தந்ததாதுவை தரிசித்து வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது. அதன் ஆரம்ப நிகழ்வின்போது முதலில் ஜனாதிபதிமேலும் படிக்க...
பிள்ளையானின் கைதால் ரணில், கம்மன்பில கலக்கம் அடைவதேன்? – ரில்வின் கேள்வி

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கைது செய்தவுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஏன் கலக்கமடைய வேண்டும். பல குற்றங்களின் பின்னணியில் அரசியல் உள்ளது. உதய கம்மன்பிலவின் சிங்கள, பௌத்தவாதம் தற்போது காணாமல்மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் – ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் – உதவியவர்கள் யார் என்பதை வெளிப் படுத்துங்கள் – கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைமேலும் படிக்க...
உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணி-யாகவா?, அரசியல் வாதியாகவா? – அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ

சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கண்டியில் நடந்த தேசிய எண்ணெய் தேய்க்கும் வைபவத்தைமேலும் படிக்க...
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவது தான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்மேலும் படிக்க...
தையிட்டி, திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகு – யாழில் ஜனாதிபதி

தையிட்டி, திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகு. இந்த பிரச்சினையை மையப்படுத்தியதாக செயற்படும் வடக்கு அரசியல் மற்றும் தெற்கு அரசியல் நீக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தான் திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு தீர்வு காண இடமளிப்பதில்லை. இனவாதம் இவர்களுக்கு தேவை. தொல்பொருள்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் கிளிநொச்சி பொலிஸாரும், தர்மபுரம் பொலிஸாரும் இணைந்து குறித்த நடவக்கையில் ஈடுபட்டனர். புளியம்பொக்கனை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- …
- 436
- மேலும் படிக்க

