உளவியல்
பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்
ஆணுக்கு வெளிஉலகத்தில் என்னதான் கிடைத்தாலும் அவன் வீட்டிற்குள் அரவணைப்புக்கும், ஆனந்தத்துக்கும் ஏங்குவான். அந்த ஏக்கத்தை தீர்த்துவைக்க பெண் அவனுக்கு வாழ்க்கையில் தேவைப்படுகிறாள். பெண்களின் அன்பில் கரைந்து போகும் ஆண்கள்ஆண்கள் உடல் அளவில் பாறை போன்றவர்களாக இருந்தாலும், மனதளவில் பனியை போன்றவர்கள். சிறுவயதில்மேலும் படிக்க...
தம்பதியரிடையே பிரிவு நிரந்தரமல்ல..
தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசி மனஸ்தாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். தம்பதியரிடையே பிரிவு நிரந்தரமல்ல..தம்பதியரிடையே மனஸ்தாபம் உருவாகும்போது ஒருவராவது அமைதி காக்க வேண்டும். துணை இயல்புக்கு திரும்பியதும் அவரிடம் பேசிமேலும் படிக்க...
குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க நேரமில்லை
குழந்தைகளுக்குச் சொல்வதற்கு கதைகள் தெரியவில்லை என்றாலும் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை அவர்களிடம் கேட்டும், நம் அலுவலகக் கதைகளை பகிர்ந்தும் கொள்ளலாமே. குழந்தைகளின் குறும்புகளை ரசிக்க நேரமில்லைகுழந்தைகளின் குறும்புகளைக்கூட ரசிக்க நேரமில்லை. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஆனந்தம் என்பது போய், அவர்கள் இல்லாதமேலும் படிக்க...
குழந்தைகளின் கருத்திற்கு முக்கியத்துவம் தராமை

உங்கள் குழந்தையை அவர்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்து எடுத்துக்கொள்ளவும், தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தவும் அனுமதியுங்கள். இவ்வாறு செய்வது, அவர்களுடைய விருப்பங்கள் மற்றும் தெரியப்படுத்த விரும்புகிறவற்றை பேசுவதற்கு துணை செய்யும். ‘ஒன்றை நீ முடிவு செய்யகூடாது. ஏனென்றால், உனக்கு வயசு போதாது அல்லது பெரியவர்களுக்குமேலும் படிக்க...
குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன?

உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்! பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒருமேலும் படிக்க...
பெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..

பலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்? என்று பார்க்கலாம். – ‘சாதாரண விஷயத்திற்குகூட எனக்கு கோபம் வந்து விடுகிறது. பற்களை இறுக்கமாக கடித்துக்கொண்டு காட்டுத்தனமாக கத்துகிறேன். சிறிது நேரம் கழித்துமேலும் படிக்க...
வாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்

துன்பத்தையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பத்தை மட்டுமே விழைகின்ற மன நிலையை மாற்ற வேண்டும். நம்மை மதிப்பவர்களிடம் தாழ்ந்து பேச வேண்டும். கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் காலம்தான் வாழ்க்கை. பாடம் கற்றுக்கொடுத்து விட்டுமேலும் படிக்க...
தற்கொலை ஒரு தீர்வா?

வாழ்க்கையில் தோல்வியை ஏற்ககூடிய மன நிலை இல்லாததாலும், இதற்கு தீர்வே கிடையாது என்று நினைத்து மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. கற்காலம் தொட்டு பிரச்சினையையும், தோல்வியையும் மனிதன் சந்தித்தமேலும் படிக்க...