Author: trttamilolli
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபை

இதுவரையில் வெளியான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, ஹம்பாந்தோட்டை பிரதேச சபையைத் தவிர ஏனைய உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை எந்தவொரு கட்சியும் பெறவில்லை. 5 நகர சபைகள், 2 பிரதேச சபைகள் மற்றும் ஒரு மாநகர சபைமேலும் படிக்க...
கொழும்பு மாவட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு கொழும்பு மாவட்டம் ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி – 19,417 வாக்குகள் – 21 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்திமேலும் படிக்க...
காரைதீவு பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. காரைதீவு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்டமேலும் படிக்க...
மன்னார் நகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் மாவட்டம் மன்னார் நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. மன்னார் நகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்டமேலும் படிக்க...
வேலணை பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வேலணை பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்டமேலும் படிக்க...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள்மேலும் படிக்க...
சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. சாவகச்சேரி நகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்டமேலும் படிக்க...
அல்காட்ராஸ் சிறையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவிலுள்ள அல்காட்ராஸ் என்று அழைக்கப்படும் பழமையான சிறையை மீண்டும் திறக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கரையோர தீவு ஒன்றில் அமைந்துள்ளது இந்த அல்காட்ராஸ் சிறை. இந்நிலையில் இந்த பழைய சிறைச்சாலை அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாகமேலும் படிக்க...
தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா, ஜப்பான் ஆதரவு

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றையமேலும் படிக்க...
கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்: வணிகர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மதுராந்தகம் அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான ஆணையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்வதாக அறிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின்மேலும் படிக்க...
15 மணி நேர நீடித்த ஊடகவியலாளர் சந்திப்பு; மாலைத்தீவு ஜனாதிபதி சாதனை

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹட் முய்சு (Mohamed Muizzu) சனிக்கிழமை (03) சுமார் 15 மணி நேரம் நீடித்த ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். கடந்த சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு (0500 GMT) தொடங்கி நள்ளிரவு வரை நீடித்த இந்த ஊடகவியலாளர்மேலும் படிக்க...
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்

இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று பிற்பகல் கூடவுள்ளது . ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலாமேலும் படிக்க...
முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. புதிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கு பதிவுகள் இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் மக்கள் உற்சாகமாக புதியமேலும் படிக்க...
வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு : இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் அமைதியான முறையில்மேலும் படிக்க...
துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் உயிர்மாய்ப்பு

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவர் பணியில் இருந்தபோது தன்னைத்தானே சுட்டுக்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகரசபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கானமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு ஆரம்பம்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி நடை பெற்றுவருகின்றது அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெறவுள்ளது இதன்படி வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்களிப்புமேலும் படிக்க...
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா தடை விதிப்பு

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- …
- 1,078
- மேலும் படிக்க
