Author: trttamilolli
ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு, சீன வர்த்தக அமைச்சர் ஆகியோருடன் பிரதமர் சந்திப்பு

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றையதினம் அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன. அதன்படி, பிரதமர் கலாநிதிமேலும் படிக்க...
14000 படையினர்,100 கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் பெருமளவு வெடிபொருட்கள்- ரஸ்யாவிற்கு அனுப்பியுள்ளது வடகொரியா – ஐநா குழு

உக்ரைனின் நகரங்கள் மீது உக்கிர தாக்குதல்களை மேற்கொள்வதற்கு ரஸ்ய படையினர் வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது. அமெரிக்கா பிரிட்டன் உட்பட 11 நாடுகள் இடம்பெற்றுள்ள தடைகள் குறித்த ஐநா குழு தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2023ற்க்குமேலும் படிக்க...
காட்டுத் தீ: கனடாவில் அவசர காலநிலை பிரகடனம்

கனடாவில் சஸ்காட்சிவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனடாவின் சஸ்காட்சிவான் (Saskatchewan) மற்றும் மனிடோபா (Manitoba) மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் காட்டுத் தீயானது தற்போது தீவிரமடைந்துமேலும் படிக்க...
கன்னட மொழி சர்ச்சை; மன்னிப்பு கேட்க மாட்டேன் – கமல் திட்டவட்டம்
கன்னட மொழி குறித்த தனது அண்மைய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று (30) நிராகரித்துள்ளார். தான் தவறு செய்திருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாமேலும் படிக்க...
யாழில் பிறப்பு வீதம் அதிகரிப்பு

யாழ்.மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவலுக்கமைவாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது . இதன்படி, 2025மேலும் படிக்க...
இந்திய அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் – சுமந்திரன்
இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார் அவர் மேலும்மேலும் படிக்க...
சில நிமிடத்தில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே புதிய இந்தியாவின் பலம்: மோடி
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களை சில நிமிடங்களில் அழித்துவிட்டன. இது புதிய இந்தியாவின் வலிமையைக் எடுத்துக் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகாரில் இன்று (30) காலை நடைபெற்ற பேரணி ஒன்றில்மேலும் படிக்க...
இறக்கும் முன்னர் நீதியை வழங்குங்கள்!! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை

தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இவ்வாறு தெரிவித்துள்னர்.மேலும் படிக்க...
உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் சுமந்திரன்- கஜேந்திரகுமார் இடையில் பேச்சுவார்த்தை
சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை (30) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகும் உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடகமேலும் படிக்க...
ஜூலை பிரான்சில் 1 முதல் குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகைபிடித்தல் தடை

பிரான்ஸ் அரசாங்கம் 2025 ஜூலை 1 முதல் கடற்கரை, பூங்கா, பாடசாலை அருகே, விளையாட்டு மைதானங்கள் போன்ற, குழந்தைகள் அதிகம் செல்லும் இடங்களில் சிகரெட் புகைத்தலை தடைசெய்கிறது. சுகாதார அமைச்சரும், குடும்ப, ஒற்றுமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான கதரின் வொத்ரோன்மேலும் படிக்க...
சாரதி அனுமதிக்கான மருத்துவ பரிசோதனை: பிரான்ஸ்

வாகன சாரதி அனுமதியைப் பெறுவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ முன், மருத்துவ பரிசோதனையைக் கட்டாயமாக்க சேர்க்க வேண்டுமஎன Horizons கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் Frédéric Valletoux முன்வைக்கும் புதிய சட்ட முன்மொழிவின் நோக்கமாக உள்ளது. சாலை பாதுகாப்புக்கான ஒரு புது முயற்சி!மேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு நீதிமன்றம் தடை
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும்மேலும் படிக்க...
தேவைப்பட்டால் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவேன்’ – ராமதாஸ்

அன்புமணியை அவரது 35-வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன்மேலும் படிக்க...
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்- நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில்மேலும் படிக்க...
உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ச்சி அடைந்துள்ளது – ரணில்

பொதுத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் ஆணையை வழங்குமாறே, ஜனாதிபதி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்தார். ஆனால் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இதன் மூலம் அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ந்துள்ளது. அரசாங்கத்தின்மேலும் படிக்க...
ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கை-களையும் எடுப்பேன் – ஜனாதிபதி

தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கை பயணத்துக்கு மாறாக, பொது மக்களின் நலனுக்கான பயணத்தை அனைத்து பிரஜைகளும் தொடர வேண்டுமெனவும், கலாநிதி ஓமல்பே சோபித தேரரின் 75 வருட வாழ்க்கை மற்றும் 64 வருட துறவு வாழ்க்கை அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும்மேலும் படிக்க...
துமிந்த திஸாநாயக்கவுக்கு ஜூன் 5 வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தையில், ஹேவ்லொக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை – கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தமேலும் படிக்க...
எம்.பிக்களின் பாதுக்காப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபைக்கு பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பான இறுதி மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கமேலும் படிக்க...
வர்த்தமானி வாபஸ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்த வெற்றி

முல்லைத்தீவு காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- …
- 1,078
- மேலும் படிக்க
