Author: trttamilolli
தவெக தலைவர் விஜய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் தமிழக வெற்றிக் கழக்த் தலைவர் விஜய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துமேலும் படிக்க...
இனி செம்மணி போன்ற பேரவலம் நடக்காது – அரசாங்கம்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி பேரவலத்தை போல, மீண்டும் நாட்டில் எவ்வித சம்பவங்களும் இடம்பெறக்கூடாது என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அத்துடன், கிரிசாந்தி குமாரசுவாமிப் போன்று எந்த ஒரு பிள்ளையும் இனிமேல் பாதிக்கப்படக்கூடாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கிளிநொச்சிமேலும் படிக்க...
இன்று முதல் அமுலாகவுள்ள ட்ரம்பின் மற்றுமொரு சட்டம்

டொனால்ட் ட்ரம்பின் வரி குறைப்பு சட்டமூலம் சட்டமாக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கான ஆவணத்தில் ட்ரம்ப் இன்று ( 04) கையெழுத்திட உள்ளார். இந்த சட்டமூலத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் இன்றைய தினம் ட்ரம்ப் ஆவணத்தில் கையெழுத்திட உள்ளார். இன்று மாலை 5மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்கவில் கைது

இந்த நாட்டில் பாரிய அளவிலான நிதி மோசடி செய்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் நேற்று (3) பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்த சந்தேக நபர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துமேலும் படிக்க...
IMF க்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இந்த தவறானமேலும் படிக்க...
மரத்தில் பேருந்து மோதி கோர விபத்து

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (04) பகல் 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள்மேலும் படிக்க...
இரணைமடு குளத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி மாவட்ட இரணைமடு குளத்தில் தூண்டில் மீன் பிடிக்காக சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வேலாயுதம் ஜெயரூபன் என்பவரே சடலமாக இன்று (03) மீட்கப்பட்டுள்ளார். தூண்டில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் இறந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. மேலும்மேலும் படிக்க...
ஒரு டிரில்லியனை தாண்டிய சுங்கத்தின் வருவாய்

இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு டிரில்லியன் ரூபாய்க்கு (1,000 பில்லியன்) மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த ஆண்டுக்கானமேலும் படிக்க...
செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம்மேலும் படிக்க...
இலங்கைக்கான 5வது கடன் தவணை – IMF எடுத்துள்ள தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் (Extended Fund Facility) 5வது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த கடன்மேலும் படிக்க...
ராகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

இன்று (03) இரவு, ராகம, படுவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இரு துப்பாக்கிதாரிகள், பிஸ்டல் வகை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். படுவத்தை கிராம அபிவிருத்தி மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றைமேலும் படிக்க...
பொலிஸாருக்கும் பிரதேச வாசிகளுக்கும் இடையில் மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் கஹவத்தையைச் சேர்ந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் இன்று (03) பிற்பகல் குடும்ப மயானத்தில் நடைபெற்றன. இமந்த சுரஞ்சன் என்ற 22 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவரார்.மேலும் படிக்க...
25 பயணிகளுடன் சென்ற பஸ் வீதியில் கவிழ்ந்ததில் 15 பேர் காயம்

அரலிய உயன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்து வத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வத்தேகம, குடுகல வழியாக கண்டி நோக்கி பஸ் சென்று கொண்டிருந்ததாகவும்,மேலும் படிக்க...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் சர்வதேசம்

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக, பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா (Dame Siobhain McDonagh) தெரிவித்துள்ளார். இந்தமேலும் படிக்க...
ட்ரம்ப் அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் இந்தியர்கள் எண்ணிக்கை 70% குறைந்தது

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தினார். அதன்படி இந்தியர்களையும் அவர் ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பினார். மேலும், அமெரிக்காவில் குடியேறுவதற்கான விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார். இதனால் அமெரிக்காவுக்குமேலும் படிக்க...
“நீதி கிடைக்கும் வரை…” – அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆறுதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அஜித்குமாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ்மேலும் படிக்க...
‘ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு’ – அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை

: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- …
- 1,078
- மேலும் படிக்க

