Author: trttamilolli
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்: அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் இருந்து ஆராயப்பட வேண்டிய ஒரு சவால் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வளவு கடினமானதாகமேலும் படிக்க...
IMF இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை

தற்காலிக, வெளிப்படைத்தன்மையற்ற வரி விலக்குகளை வழங்குவதை நிறுத்துமாறு, இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இணைய வழி செய்தியாளர் சந்திப்பொன்றில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழு தலைவர், இவான் பாபஜோர்ஜியோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கை, அரசாங்கமேலும் படிக்க...
அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய

அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பில் இருந்து நிவாரணம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இருப்பதாக தெரியவில்லை. ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்திருந்தால் ஜனாதிபதி டிரம்புடன் நேரடியாக கலந்துரையாடி இதற்கு தீர்வு கண்டிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமேலும் படிக்க...
80 வயதில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் யோவேரி முசேவேனி

உகண்டாவின் நீண்டகால ஜனாதிபதியான 80 வயதாகும், யோவேரி முசேவேனி ( Yoweri Museveni), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஆளும் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது, அவரது 40 ஆண்டுகால ஆட்சியை நீடிக்கும் முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தாம்மேலும் படிக்க...
06 மாதங்களில் 1,351 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன,மேலும் படிக்க...
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காற்றாலை கோபுரம் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
ஏதிலிகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ஈரான்

ஆப்கானிஸ்தான் குடியேறிகள் மற்றும் ஈரானில் தங்கியுள்ள ஏதிலிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தின் உத்தரவுகளை ஏற்காத எவரையும் உடனடியாக கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானை மேலும்மேலும் படிக்க...
எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை

அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கைவிட்ட அரசாங்கம், இப்போது அந்த நிறுவனத்தால் ஆரம்பத்தில் செலவழிக்கப்பட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டுடனான இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகுவதாக இந்தியாவின்மேலும் படிக்க...
முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்?

முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, பிரபல பாதாள உலகப் பிரமுகர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரிடமும் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை 5 ஆம்மேலும் படிக்க...
செம்மணி விடயத்தில் தமிழினம் கொதித்தெழ வேண்டும் – ரி.ராஜேந்தர்

செம்மணியில் தொடர்ந்து என்புக்கூடுகள் மீட்கப்படுவது தொடர்பில் தென்னிந்திய இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான ரி.ராஜேந்தர் கருத்து வெளியிட்டுள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அந்தப் பகுதியில் இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அந்த ஓநாய்களினுடைய களியாட்டத்தையும், மயானத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தையும் தமிழர்கள் மீது அவர்கள் கொண்ட காட்டத்தையும்மேலும் படிக்க...
ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ரவிகரன் வலியுறுத்து

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர் இநிலையில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்கமேலும் படிக்க...
செம்மணியில் புதைக்கப் பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த்மேலும் படிக்க...
செம்மணியில் இதுவரை 45 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

செம்மணியில் நேற்றைய தினம் (05) மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுமேலும் படிக்க...
ஜப்பானில் சுனாமி? பாபா வங்காவின் கணிப்பு

எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறும் தீர்க்க தரிசிகள் உலகில் பலர் உள்ளனர். அவர்களில் பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவும் ஒருவராவார். இவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பற்றி கூறியது பலமுறை உண்மையாகியுள்ளது. இந்தநிலையில் பாபாமேலும் படிக்க...
காசாவில் இஸ்ரேலின் கொடூரம் : 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி

காசாவில் இஸ்ரேலின் கொடூரம் தொடர்கிறது. உணவுக்காக காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனியர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். கடந்த 48 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உணவு விநியோக பாதைகள் மூடப்பட்ட பின்னர்,மேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு ‘The Officer of the Order of the Star of Ghana’ விருது வழங்கல்

கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- …
- 1,078
- மேலும் படிக்க


