Author: trttamilolli
லொறியில் சிக்கிக்கொண்ட மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

மொரட்டுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். நேற்று (11) மதியம், கல்கிஸ்ஸ பகுதியில் லொறி சாரதி முந்திச் செல்ல முயன்றமேலும் படிக்க...
ஏற்றுமதிக் கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம், தற்போதைய நிலைமை மற்றும் இந்தத் தீர்வை வரிக் கொள்கை செயல்படுத்துவதுடன் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் தொடர்பில் ஏற்றுமதிக் கைத்தொழில் தொடர்பான அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கமேலும் படிக்க...
ஒரு வருடத்திற்கு 12 ஆயிரம் மரணங்கள்

நாட்டில் வருடம் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக, மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் வைத்தியர் சமித சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். விபத்துக்களை குறைக்கும் நோக்கில், தேசியமேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழகம் பாஜகவுடன் கூட்டணி?

பாரதிய ஜனதா கட்சியுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனத் தமிழக வெற்றிக் கழகம் உறுதியளித்துள்ளது. மக்களால் வெறுக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை எனச் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்மேலும் படிக்க...
வரிச் சலுகைகளை இன்னும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித்

வெள்ளை மாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அமெரிக்கா விதித்துள்ள வரிச் சலுகைகளை இன்னும் குறைந்த மட்டத்தில் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சித்லைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இலங்கைக்கான தீர்வை வரியை 44 சதவீதத்தில் இருந்துமேலும் படிக்க...
திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதன் அடித்தளமே கல்வி சீர்திருத்தம்

21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதற்கான, அடிப்படை அடித்தளத்தை அமைப்பது புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகள், பிரித்தானியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இலகுபடுத்தும்மேலும் படிக்க...
வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசமாக கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் புனிதஸ்தலத்தில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றமேலும் படிக்க...
செம்மணி விவகாரம்; ஜனாதிபதிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி கடிதம்

செம்மணி மனிதப் புதை குழி சம்பந்தமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இன்று (11) கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடித்தில், நடந்து வரும் செம்மணிப் புதைகுழி விசாரணையில் உண்மை, நீதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைமேலும் படிக்க...
விஜய்யுடன் அரசியல் செய்வது கடினம்- சீமான்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யை பொறுத்தவரையில் அவர் பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுள்ளதால், அவருடன் அரசியல் செய்ய முடியாது என சீமான்மேலும் படிக்க...
குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு

குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்மேலும் படிக்க...
சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் ஏழு எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

சுமார் 29 வருடங்களுக்கு பின்னர் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அதில், ஆடைகளுடன் கூடிய சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் இன்று அடையாளம் காணப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில்மேலும் படிக்க...
இலங்கைக்குள் விசாரணை தீர்வை தராது

செம்மணி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணையே அவசியமாகவுள்ளதென வலியுறுத்தினார். பல வருடங்களாக விசாரணை உள்ளிட்ட அரச செயற்பாடுகளில் அரசியல் தலையீடு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்த விடயங்களில் அரசமேலும் படிக்க...
செம்மணி விவகாரம் – ஆழ்ந்த கவலையில் பிரித்தானியா
செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் பிரித்தானியா, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி (David Lammy) தெரிவித்துள்ளார். வெளிவிவகார குழுக் கூட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், செம்மணி மனித புதைகுழிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார். செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பாக தாம் ஆழ்ந்த கவலைமேலும் படிக்க...
எதிர்ப்பாளர்களை எங்கு கண்டாலும் சுடவும்; ஷேக் ஹசீனாவின் கசிந்த குரல் பதிவு

கடந்த ஆண்டு பங்களாதேஷில் மாணவர் போராட்டக்காரர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷின் மூத்த அரசு அதிகாரி ஒருவருடனான அவரது உரையாடலின் கசிந்த குரல் பதிவில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிபிசி செய்திமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் மீது பாய்ந்த சர்வதேச சட்டம்
நெதர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தலிபான் உயர் தலைவர் ஹிபதுல்லா அகுன்சாடா மற்றும் ஆப்கானிஸ்தானின் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள், சிறுமிகள்மேலும் படிக்க...
கச்சத்தீவு இந்தியாவிற்கே சொந்தம் – ஹிந்து மக்கள் கட்சித் தலைவர்

கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக, ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தஞ்சாவூரில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டிலும், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தாண்டுமேலும் படிக்க...
உயிர் தப்பிய 175 பயணிகள்

பீஹார் மாநிலம், பாட்னாவிலிருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. பாட்னாவிலிருந்து 175 பயணிகளுடன் டெல்லிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில், விமானத்தின் மீது பறவை மோதியதையடுத்து, விமானத்தை விமானி பத்திரமாகத்மேலும் படிக்க...
போதைப்பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு பிணை

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அத்துடன் இவர்கள் பிணை கோரிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- …
- 1,078
- மேலும் படிக்க
