Author: trttamilolli
‘தெற்காசியாவிற்-கான சிறந்த விமான நிறுவனம்’ விருதை வென்றது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

இந்தியாவின் டெல்லி நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் ‘தெற்காசியாவிற்கான சிறந்த விமான நிறுவனம்’ என்ற விருதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. இந்த விருது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளையும் தனித்துவத்தையும் எடுத்துகாட்டுகிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் தெற்காசிய நாடுகளுக்கம்மேலும் படிக்க...
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும்மேலும் படிக்க...
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கிலிருந்து துமிந்த விடுவிப்பு

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்குமேலும் படிக்க...
அமெரிக்கா – சீனா இடையே வர்த்தக மோதல்: ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் வர்த்தக மோதல்களை எதிர்கொள்ள, ஸ்டாக்ஹோமில் இன்று உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மூன்று மாதங்களுக்கு வர்த்தக போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் தற்போது நடைமுறையில் உள்ள அதிக வரிகளைத் தற்காலிகமாக நீக்குவதுமேமேலும் படிக்க...
நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது. இருப்பினும், யேமனில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லைமேலும் படிக்க...
காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ரிக் ரொக்மேலும் படிக்க...
மாலைதீவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை முக்கியத்துவம் – ஜனாதிபதி அநுர

மாலைதீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெறும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மாலைதீவுக்கான தனது அரச விஜயத்தின் போது ஜனாதிபதி ஊடகங்களுக்குமேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இதேவேளை, நேற்றைய தினம் , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல்மேலும் படிக்க...
செம்மணி – உண்மைகளை கண்டறிய அதனை சர்வதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: சுமந்திரன்

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேற்றையதினம் ஜனாதிபதிமேலும் படிக்க...
பணம் இன்றி காசோலை கொடுத்தால் சிறைத்தண்டனை – விரைவில் புதிய சட்டம்

வங்கியில் போதுமான நிதி இல்லாமல் காசோலையை வழங்குபவர்களுக்கு அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செலுத்த போதுமான நிதி இல்லாமல் காசோலைகளை வழங்குவதற்கும், மூடப்பட்ட கணக்கிலிருந்து காசோலைகளை வழங்குவதற்கும்மேலும் படிக்க...
நல்லூரானுக்கு கொடிச்சீலை கையளிக்கப்பட்டது – நாளை மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாக கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப்மேலும் படிக்க...
தாய்லாந்து மற்றும் கம்போடியா போர் – இன்று அமைதிப் பேச்சுவார்த்தை

தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்கள் இன்று மாலை மலேசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான எல்லைப் பிரச்சினை கடந்த 24 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானதைத் தொடர்ந்து 33 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்காணோர் இடம்பெயர்ந்தனர். இருமேலும் படிக்க...
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியது

உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையே ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்மேலும் படிக்க...
பொரளை கோர விபத்து – கஞ்சா பாவனையில் கிரேன் சாரதி

பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது. பொரளை கனத்த சந்தியில் இன்றுமேலும் படிக்க...
தமிழகத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞர்

தமிழகம், திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்பத்தில் 26 வயதான கவின்குமார் என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், 24 வயதான சுர்ஜித்மேலும் படிக்க...
விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவிப்பு
சந்திரயான் வெற்றிக்குபின் இந்திய விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறு அன்று, மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடிமேலும் படிக்க...
யோஷிதவின் வழக்கு விசாரணைக்கான திகதி அறிவிப்பு

சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளைமேலும் படிக்க...
இலங்கையின் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை குறிப்பிடத்தக்க மீள்தன்மை மற்றும் நிலையான முன்னேற்றத்தைக் காட்டியது. அதன்படி, மொத்த ஏற்றுமதிகள் 8,337.86 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போதுமேலும் படிக்க...
பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்

பொரளை, கனத்தை சந்தி பகுதியில் இன்று (28) காலை ஏற்பட்ட பயங்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரேக்குகள் சரியாக வேலை செய்யாத கிரேன் லொறி ஒன்று பல வாகனங்கள்மேலும் படிக்க...
மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- …
- 1,078
- மேலும் படிக்க
