Author: trttamilolli
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில்மேலும் படிக்க...
மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை

மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பின் 17 ஆண்டுகளுக்கு பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு குற்றவாளிகளையும் நீதிமன்றம் இன்று (31) விடுவித்தது. வெறும் சந்தேகத்தால்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்-கான விசேட சலுகைகள் ரத்து செய்யப்படும் – சட்டமூல வரைவு வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் அரச உத்தியோகபூர்வ இல்லம், மாதாந்தமேலும் படிக்க...
அமெரிக்க தீர்வை வரி இன்று முதல் அமுல் – அதனைத் தடுக்கும் முயற்சி தோல்வி:ஐ. தே. கட்சியின் முன்னாள் பா. உறுப்பினர்

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் 30வீத தீர்வை வரி இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில், வரியை குறைத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு சென்ற அரசாங்கத்தின் தூதுக்குழுவினரால் அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரியமேலும் படிக்க...
இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள் – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்

கடத்தப்பட்டு காணாமல் போன் 18 வயதான பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடம் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்பப்பட்டுள்ளன. இதன்படி, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில்மேலும் படிக்க...
கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்

மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல் நேற்று (30) கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது. வெளியுறவுக் கொள்கை விடயங்கள் மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ளமேலும் படிக்க...
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார

மாலைதீவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். அதன்படி, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மாலைதீவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-104 விமானம் மூலமாக நேற்றிரவு 10:05 மணியளவில் கட்டுநாயக்க,மேலும் படிக்க...
இலங்கை – ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் விசேட சந்திப்பு

இலங்கை வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும், ஜப்பான் வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசியா விவகாரங்களுக்கான தலைமை இயக்குநர் திரு. ஷிங்கோ மியமோட்டோ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அவர்கள் அகிரா இஷிமோட்டோமேலும் படிக்க...
ரஷ்யாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலும் சுனாமி: சீனாவுக்கும் எச்சரிக்கை

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக அங்கு சுனாமி தாக்கிய நிலையில், அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை சுனாமி தாக்கியுள்ளது. ஹவாயில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடலோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. ஹவாயின் மவுயிமேலும் படிக்க...
1967, 1977 தேர்தல்களைப் போல 2026 தேர்தல் இருக்கப் போகிறது: தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: இதற்கு முன்னால் தமிழகமேலும் படிக்க...
இந்தியாவுக்கு 25 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், மேலதிகமாக குறிப்பிடப்படாத அபராதமும் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவொன்றை வௌியிட்டு அமெரிக்கமேலும் படிக்க...
சமஷ்டி அடிப்படையிலான தீர்வே அவசியம் – சிவஞானம் ஸ்ரீதரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். ‘ தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல்தீர்வே எமதுமேலும் படிக்க...
15 வருடங்களுக்கு முன்னர் ஒருவரை காணாமலாக்கிய குற்றச்சாட்டில் கடற்படை தளபதி விளக்கமறியலில்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களில் இருந்து கடத்தப்பட்ட பதினொரு பேர், நிலக்கீழ் சித்திரவதைக் கூடத்தில்தடுத்து வைக்கப்பட்டிருந்த சம நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நம்பகமான ஆதாரங்கள் காணப்படும் மற்றொரு நபர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய, குற்றவியல் விசாரணை பிரிவினரால்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. நீதி அமைச்சினால் வரைவு செய்யப்பட்ட இந்த சட்டமூலம், மீளாய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில்மேலும் படிக்க...
இராணுவத் தளபதியின் சேவைக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேலும் ஒரு வருட கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் 25ஆவது இராணுவத்மேலும் படிக்க...
விசா நிபந்தனைகளை மீறிய 155 இந்தியர்கள் கைது
விசா நிபந்தனைகளை மீறி, விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட விசா கட்டணமான 200 அமெரிக்கமேலும் படிக்க...
மனித உரிமைகள் செயற் பாட்டாளர்கள் வழக்கில் சாட்சியமளிக்க தயார்: கோட்டாபய

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்மேலும் படிக்க...
பிடியாணை உத்தரவு; நாடு திரும்பிய நாமல்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து நாட்டை வந்தடைந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறுவதைப் பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டமேலும் படிக்க...
யாழ்.செம்மணியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (29) புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- …
- 1,078
- மேலும் படிக்க

