Author: trttamilolli
மியன்மார் ஜனாதிபதி மைன்ட் ஸ்வே காலமானார்

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே காலமானார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. உடல்நல குறைவால் மருத்துவ ஓய்வில் ஒரு வருடம் காலம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என அறிக்கை ஒன்றில் இராணுவம்மேலும் படிக்க...
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டிமேலும் படிக்க...
கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம் : ஐவர் காயம்

கொழும்பு, பொரள்ளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொரள்ளை சகஸ்ரபுர பகுதியிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று வியாழக்கிழமை (7) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில்மேலும் படிக்க...
மன்னார் காற்றாலை மின்திட்ட பணிகளை இடை நிறுத்துவதற்கு தீர்மானம்

மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தி திட்ட பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின்திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டுமேலும் படிக்க...
ஜனாதிபதியை குறிவைத்து பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக CID-இல் முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரமாக, அவரது சட்டத்தரணியான அகலங்க உக்வத்தே இந்த முறைப்பாட்டைமேலும் படிக்க...
தமிழர் விடயத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைப்பாடு

தமிழர் விடயத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைப்பாட்டையே வகிக்கின்றனர் என வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு குற்றச்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்தமேலும் படிக்க...
நாட்டில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் – ஜனநாயக ரீதியாக செயல்பட தடையில்லை

வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட போவதாக கருத்துகளை வெளியிட்டுமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை “இதயத்தால்” கேட்கின்றேன் – நீதி அமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளார். மேலும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது அமைச்சில் ‘குரலற்றவர்களுக்கான குரல்’மேலும் படிக்க...
பிரான்ஸில் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை

பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாகமேலும் படிக்க...
அதானி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து கௌதம் அதானி விலகல்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (APSEZ) நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து கெளதம் அதானி (Gautam Adani)அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானியில் ஒரு குறிப்பிடத்தக்கமேலும் படிக்க...
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் ‘கிங்டம்’ திரைப்படம்?

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘கிங்டம்’, ஈழத் தமிழர்களை மிக மோசமாகச் சித்தரித்துக் காட்டுவதாகத் தெரிவித்து தமிழக அரசியல்வாதிகள் பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்டத்மேலும் படிக்க...
ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகினார்

ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் மார்டெல் அந்தப் பதவியில் இருந்து விலகவுள்ளதுடன், நிறுவனத்தை விட்டும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் மூன்று ஆண்டுகள் தலைமைப் பொறுப்பிலும், 35 ஆண்டுகள் பல்வேறு பதவிகளிலும் பணியாற்றிய பின்னர் அவர் நிறுவனத்தைமேலும் படிக்க...
இந்தியாவில் வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம்

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் மலைப்பகுதியான தாராலி கிராமத்தில் இன்று மேகமேலும் படிக்க...
ஓடும் ஆம்புலன்சில் இருந்து நடு வீதியில் விட்டுச் செல்லப்பட்ட சடலம்

இந்தியாவில் உயிரிழந்த ஒருவரின் உடல் ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே நடு வீதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அண்மையில் நடந்த தகராறு ஒன்றின் போது தாக்குதலுக்கு உள்ளான ஹிருதய் லால் என்றமேலும் படிக்க...
பாதாள உலகக் குழுக்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளதால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பாதாள உலகக் குழுக்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலக குழுக்களை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்தினால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாதாள உலகக்குழு களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளது. இதன் காரணமாகவே துப்பாக்கிச்சூட்டுமேலும் படிக்க...
வௌி நாட்டினருக்கான சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்

ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கமேலும் படிக்க...
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் ,மேலும் படிக்க...
விஜேராமவை விட தனது சொந்த ஊரான மெதமுலன சிறந்தது – மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை நீக்குவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போது தங்கியிருக்கும் விஜேராமவை விட தனது சொந்த ஊரான மெதமுலனமேலும் படிக்க...
பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோன் நீக்கம்

பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. இதன்படி பொலிஸ்மா அதிபர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- …
- 1,078
- மேலும் படிக்க

