Author: trttamilolli
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்றுமேலும் படிக்க...
குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம்மேலும் படிக்க...
மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்

வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற விசேட ஊடகமேலும் படிக்க...
இந்தியா- அமெரிக்கா அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 30 ஆம் திகதி அமெரிக்காவால்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பில் எதிர்கட்சியினரின் ஊடக சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் அனைவரும் இணைந்து இன்று கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பில் பலரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதன்படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு கருத்து தெரிவித்தார்,மேலும் படிக்க...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளை மறுதினம் (26) முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதிமேலும் படிக்க...
உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேமேலும் படிக்க...
பணிக்கு திரும்ப தபால் ஊழியர்கள் இணக்கம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுடன் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலுக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனைமேலும் படிக்க...
அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் முறைப்பாடு

அரசாங்கத்தின் பழிவாங்கல் செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (23) கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் எழுத்துமூல முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கைதுமேலும் படிக்க...
ரணிலால் நீதிமன்றில் முன்னிலையாக முடியாது: தேசிய வைத்திய சாலையின் இயக்குநர் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை இயக்குநர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும்,மேலும் படிக்க...
ரணில் வீட்டிலா சுமந்திரன்: யாழில் கேள்வியெழுப்பிய அமைச்சர்

ரணில் வீட்டில் இருந்துகொண்டா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை வெளியிட்டார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து நீதிமன்றில்மேலும் படிக்க...
ரணிலின் கைது ஜனநாயக விழுமியங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் – சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை நமது நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலையை ஏற்படுத்துகிறதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தலதாமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி

பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த யுவதியும்மேலும் படிக்க...
ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : எம்.ஏ.சுமந்திரன்
பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைதுமேலும் படிக்க...
அமெரிக்காவின் லூசியானாவில் பாரிய வெடிப்பு சம்பவம் பதிவு

அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்றையதினம் (22) வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லூசியானாவில் உள்ள டாங்கிபஹோவா திருச்சபையின் ரோஸ்லேண்டில் அமைந்துள்ள மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஸ்மிட்டிஸ் சப்ளையில் இந்தமேலும் படிக்க...
விஜய் அரசியல் நடிகராக இல்லாமல் மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்: பாஜக

சென்னை: நடிகர் விஜய் அரசியல் நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் “உங்கள்மேலும் படிக்க...
பல கோரிக்கைகளை முன்வைத்து செம்மணியில் கையெழுத்து போராட்டம்

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து “நீதியின் ஓலம்” கையெழுத்து போராட்டம் இன்று (23) யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுதுத்தியே இந்த நீதியின் ஓலம்” எனும், கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டம்மேலும் படிக்க...
பொலிஸ் மா அதிபருக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்தமேலும் படிக்க...
பிரதமர் குறித்து விஜய் பேச்சுக்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கண்டனம்

தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகி யோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அண்ணாமலை: 2026 தேர்தலில் தவெக-திமுக இடையேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- …
- 1,078
- மேலும் படிக்க

