Author: trttamilolli
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 50 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான 3 சரீர பிணைகளில் செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்தமேலும் படிக்க...
ஜூம் தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் இணைந்தார் ரணில்

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் வழக்கில் இணைந்துள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
அம்பானி மகனின் வனவிலங்குப் பூங்கா மீது நீதிமன்ற விசாரணை

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ‘வந்தாரா’ வனவிலங்குப் பூங்காவை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பூங்கா குஜராத்தின் ரிலையன்ஸ் ஜாம்நகர் வளாகத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்துள்ளது.மேலும் படிக்க...
வியட்நாமை சூறையாடிய கஜிகி: 7000 வீடுகள் சேதம்

வியட்நாமை தாக்கிய கஜிகி (Kajiki) சூறாவளி பலத்த அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய புயலுடன் கடும் மழையும் பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், பலர் மாயமாகியுள்ளனர். புயலால் 7,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும்மேலும் படிக்க...
விநாயகர் சதுர்த்தி: மரவள்ளிக் கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. விநாயகர் சதுர்த்தி என்பது தடை நீக்கும் தெய்வமாகக் கருதப்படும் வினாயகர் பிறந்த நாளைக் கொண்டாடும் முக்கிய இந்து திருவிழாவாகும். தமிழ் மாதம் ஆவணி சதுர்த்தி நாளில் நடைபெறும் இவ்விழாவில்,மேலும் படிக்க...
ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை! நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் ஆலயங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவில் கேரளாவில் கோயில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும், குறிப்பாக கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும்மேலும் படிக்க...
2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும்! – ஜனாதிபதி

2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர்மேலும் படிக்க...
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீிதவான் நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமேலும் படிக்க...
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றம்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. “அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு,மேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக தொடர்புபடுத்த நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று (26) நீதிமன்றத்தில் அவரை நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என விசேட வைத்தியர்கள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வைத்தியர்கள் சபை அறிவித்துள்ளதன் படி நீதிமன்ற உத்தரவுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில்மேலும் படிக்க...
ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க

ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என நம்புகின்றேன் – சிறிநேசன்

பயங்கரவாத தடைச் சட்டம் எதிர்வரும் மாதத்தில் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன். இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதும் காணப்படுகிறது. இனப் பிரச்சினை தீர்க்கப்படாத காரணத்தினால்தான் இலங்கை வங்குரோத்தடைந்த நாடாக இருக்கிறது என்பதை நாங்கள் பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டி இருக்கின்றோம் என இலங்கை தமிழ் அரசுக்மேலும் படிக்க...
சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் மாபெரும் எழுச்சிப் பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவிமேலும் படிக்க...
இந்தியா – சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும்மேலும் படிக்க...
பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் தீ விபத்து

அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து பாலி தீவுக்குச் சென்ற எயார்ஏசியா விமானத்தில் நேற்றையதினம் (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏர்ஏசியா QZ545 எனும் விமானத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தின் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் கிளம்பியதை அடுத்து,மேலும் படிக்க...
கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்! -அண்ணாமலை புகழாரம்

விஜயகாந்தின் துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரதுமேலும் படிக்க...
ரணிலை சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறியவர்களே தற்போது அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றனர் -டில்வின் சில்வா

”முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கூட்டணி அமைத்துள்ளமையானது, அரசாங்கத்திற்கு ஒருபோதும் சவாலாக அமையாது” என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் ”கடந்த காலத்தில் ரணிலை சிறையில் அடைக்க வேண்டும் எனக்மேலும் படிக்க...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜரானதுடன் 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- …
- 1,078
- மேலும் படிக்க

