Author: trttamilolli
இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோவை சென்று அடைந்தது. விமான நிலையத்தில்மேலும் படிக்க...
அர்ஜூன மகேந்திரன் விரைவில் கைது செய்யப்படுவார்

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்புபட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வருதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் காலநடை அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்மேலும் படிக்க...
நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் நாய் ஒன்று சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நானுஓயா –மேலும் படிக்க...
சுற்றுலா வலயங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்ற முதலீடு செய்யுங்கள்- ஜனாதிபதி

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் எதிர்பார்க்கப்படும்மேலும் படிக்க...
பொலிஸ்மா அதிபரை சந்தித்த கருதினால் மெல்கம் ரஞ்ஜித்

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார். பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர் ஆசீர்வாத பிரார்த்தனைகளை நடத்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.மேலும் படிக்க...
வைத்தியசாலையிலிருந்து வௌியேறிய ரணில் விக்ரமசிங்க

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க கடந்த 23 ஆம் திகதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில்மேலும் படிக்க...
அரசாங்கத்தினால் கையகப்படுத்தப் பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஜித ஹேரத் இதனை தெரிவித்திருந்தார். இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜிதமேலும் படிக்க...
இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் – இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையினர்

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்மேலும் படிக்க...
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் – பிரதமர்

ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டில் முழுமையான அபிவிருத்தியை அடைய முடியும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியமேலும் படிக்க...
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (27) அறிவித்துள்ளார். அதேநேரம், உலகெங்கிலும் உள்ள ஏனைய லீக் போட்டிகளில் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின் தற்போதுமேலும் படிக்க...
மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிளார்க் தனது உடல்நிலை குறித்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதேநேரத்தில், ஏனையவர்களும் தொடர்ந்து தங்கள் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுமேலும் படிக்க...
இந்த வருடத்தில் வாகன விபத்துக்களால் 1,778 பேர் பலி

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை,மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார். இந்த விபத்துக்களில் 1,778 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், 3,428 பாரியளவான வாகனமேலும் படிக்க...
கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது. இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது. மேலும், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10% மேலும் குறைக்கப்படும்மேலும் படிக்க...
யாழ். விஜயத்தில் ஜனாதிபதி செம்மணியை பார்வையிடலாம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர்மேலும் படிக்க...
Seine நதியில் நீச்சல்.. காலம் நீடிப்பு

சென் நதியில் நீந்துவதற்குரிய தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. அதன் காலப்பகுதியை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த Grenelle தடாகம், செம்ப்டம்பர் 14 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும், செப்டம்பர் 7 ஆம்மேலும் படிக்க...
“பார்டெல்லாவுடன் பிரான்ஸ்” என்ற முகநூல் குழுவில் இனவெறி கருத்துக்கள்: விசாரணைகள் ஆரம்பம்

ஜோர்டன் பார்டெல்லாவுடன் (Jordan Bardella) இருக்கும் பிரான்ஸ் என்ற பேஸ்புக் குழுவில் இனவாதக் கருத்துகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கருத்துகளை எழுதிய நபர்களை அடையாளம் காண தேசிய ஆன்லைன் வெறுப்பை எதிர்க்கும் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவில் வலதுசாரியானமேலும் படிக்க...
ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத்மேலும் படிக்க...
அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 1,11,084 பேர் பிரித்தானியாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டனர். இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருகை தரும் அகதிகளில் பெரும்பாலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- …
- 1,078
- மேலும் படிக்க


