Author: trttamilolli
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் முன்னாள்மேலும் படிக்க...
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 98வது பிறந்தநாள் நிகழ்வு

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் 98வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மன்னார்மாவட்ட அரசாங்க அதிபர் முன்னாள் விஸ்வலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நினைவுப் பேருரையை பேராசிரியர் பொன் பாலசுந்தரம் நிகழ்தினார் சிறப்புரையை மறவன்புலவுமேலும் படிக்க...
இந்திய பிரதமர், சீனா ஜனாதிபதியுடன் பேச்சு

பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர், சீனாவுக்கான விஜயத்தை இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ளார். அதிக சனத் தொகையினை கொண்டு இரண்டுமேலும் படிக்க...
சமன் ஏக்கநாயக்க CIDக்கு மீண்டும் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். நாளை (01) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சமன் ஏக்கநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணம்மேலும் படிக்க...
யாழில் கடவுசீட்டு அலுவலகத்தை நாளை ஜனாதிபதி திறந்து வைக்கிறார்

யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்தினை நாளைய தினம் திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில் , அலுவலகத்தின் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்று, ஒருமேலும் படிக்க...
குற்றவியல் கும்பல்களை முடிவுக்கு கொண்டுவர இதுவே சரியான தருணம் – பொது பாதுகாப்பு அமைச்சர்

நாடு முழுவதும் ஊடுருவியுள்ள குற்றவியல் வலையமைப்புகளை தீர்க்கமாக அகற்ற வேண்டிய நேரம் நெருங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதன்படி, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் பலரின் நடவடிக்கைகள்மேலும் படிக்க...
பிரதமர் மோடி 07 ஆண்டுகளுக்கு பின்னர் சீனாவை சென்றடைந்தார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். சுமார் 07 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனாவுக்கு சென்றுள்ளார். சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமேலும் படிக்க...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்

”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. ‘இரத்தத்தால்மேலும் படிக்க...
முதலீடுகளை ஈர்க்க 7 நாள் பயணம்: ஜெர்மனி, இங்கிலாந்துக்கு தமிழக முதல்வர் இன்று புறப்படுகிறார்
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், அயலக தமிழர்களை சந்திக்கவும் ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் 7 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் அவர் இன்று புறப்படுகிறார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். இன்றுமேலும் படிக்க...
கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மக்கள் ஒன்றிணைந்து, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை 30) மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகி காந்திபூங்கா வரை இடம்பெற்று அங்கு ஐக்கியமேலும் படிக்க...
கைதானவர்களை அழைத்துவர விசேட பொலிஸ் குழு இந்தோனேசியா பயணம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) நாட்டிலிருந்து சென்றுள்ளதக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில்மேலும் படிக்க...
செம்மணியில் கட்டி அணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்தியமேலும் படிக்க...
இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அநுர அரசு அச்சத்தில் – கு.சுரேந்திரன்

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக வெளிப்படுத்தப்படும் பிரிக்கேடியர் லலித் ஹேவாவை தற்போதைய அரசாங்கம் கைது செய்யும் நோக்கத்தில் இல்லை என ரெலோ பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, அவரை கைது செய்ய விருப்பம் இல்லாத அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்ட பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி நோக்கி பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பமாகியுள்ளது. உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்துமேலும் படிக்க...
கைதான குற்றவியல் கும்பல் உறுப்பினர்களை நாளை நட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இலங்கையிலிருந்து ஒரு சிறப்பு பொலிஸ் குழு இன்று (30) அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்தோனேஷியா புறப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
6 ஆம் திகதி விசேட அறிக்கை வெளியிடும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக்மேலும் படிக்க...
பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்குமேலும் படிக்க...
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை (29) மசகு எண்ணெய் விலைகள் சரிந்தன. உலகின் மிகப்பெரிய நுகர்வோரான அமெரிக்காவில் கோடைக்காலம் நெருங்கி வருவதால் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும், ரஷ்ய விநியோகம் கிடைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் இடையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
தொலைபேசி உரையாடல் கசிவு: தாய்லாந்து பெண் பிரதமர் பதவி நீக்கம்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார். இது தொடர்பானமேலும் படிக்க...
சீனா செல்லும் வடகொரியா தலைவர்
வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷிய ஜனாதிபதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- …
- 1,078
- மேலும் படிக்க
