Author: trttamilolli
கடற்றொழில் அமைச்சில் உயர் மட்டக் கலந்துரையாடல்

கடற்றொழில் அமைச்சில் நேற்று ஒரு உயர் மட்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கடற்றொழில், பாதுகாப்பு அமைச்சுகள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் திட்டம் உருவாக்கப்பட்டது.மேலும் படிக்க...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் 13ஆம் திருத்தம் பற்றிய சரியான கருத்தில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பிறகு 13ஆம் திருத்தச் சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மைமேலும் படிக்க...
சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – செந்தில் தொண்டமான்

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துக்கொள்ளாதது பெரும் வேதனை அளிப்பதோடு, அது கண்டிக்கத்தக்க விடயம் எனவும்மேலும் படிக்க...
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகமேலும் படிக்க...
எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அடைந்த குழுவின் கடைசி உறுப்பினர் காலமானார்

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் பயணக் குழுவின் கடைசி உறுப்பினரான காஞ்சா ஷெர்பா, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 92 வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவித்தனர். 1953 ஆம் ஆண்டு எட்மண்ட் ஹிலாரிமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில்மேலும் படிக்க...
கனடா, அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஊடுருவிய ஹமாஸ் ஆதரவாளர்கள்

கனடா மற்றும் அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஹேக் செய்த மர்ம நபர்கள், ஹமாஸூக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் , கடந்தமேலும் படிக்க...
இந்திய மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிரித்தானிய முன்னாள் பிரதமர்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரித்தானிய பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அண்மையில் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நிலையில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். ரிஷிமேலும் படிக்க...
மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்- அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் நோக்கில், உயர் மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றுமேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிடப்பட்ட விமான புறப்படும்மேலும் படிக்க...
யாழ். மந்திரி மனை புனரமைப்பு

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான யாழ்.மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. அண்மையில் கூட இது பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 17ஆம் திகதி பெய்த மழை காரணமாக மந்திரி மனையின்மேலும் படிக்க...
25வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. ஜொபித்தா அன்ரன் (17/10/2025)

பிரான்ஸ் முலோன்(Moulon) நகரில் வசிக்கும் திரு திருமதி அன்ரன் ஜோசவ் மேரி ஜான்சி தம்பதிகளின் எங்கள் வீட்டு இளவரசி செல்வி.ஜொபித்தா அவர்கள் 17/10/2025 இன்று வெள்ளிக்கிழமை தனது 25 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார். இன்று தனது 25மேலும் படிக்க...
யாழ் இளைஞர்கள் குடு அடிப்பவர்கள் என பிதற்றும் அரை வேக்காடுகளுக்கு மத்தியில் யாழ். இளைஞர்கள் சாதனை

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா பயணம் 120 நாட்களில் பின்னர்மேலும் படிக்க...
இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசேட அறிக்கை

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய பங்கு வகித்தன. கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்குகள் தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் நிலவி வருவதற்கும் அவை பங்களிப்புச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்றுமேலும் படிக்க...
சீரற்ற வானிலையால் 112 குடும்பங்கள் பாதிப்பு

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை, காலி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியமேலும் படிக்க...
இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை – அமெரிக்கா

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அண்மையில் வெளியிட்ட இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அமெரிக்க தூதர் ஜூலி சுங் உறுதிபடுத்தியுள்ளார். அமெரிக்க குடிமக்கள் சர்வதேச பயணம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில், அமெரிக்க வெளிவிகாரத்துறை தொடர்ந்து பயணமேலும் படிக்க...
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு : கல்வி ஒத்துழைப்புக்கு உறுதி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை (ஒக். 16) காலை டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். இந்தச் சந்திப்புக் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், “இன்றுமேலும் படிக்க...
மத்திய வங்கி மோசடி: மகேந்திரன் மீதும் சட்டம் பாயும் – சந்திரசேகர்

எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- …
- 1,078
- மேலும் படிக்க


