Author: trttamilolli
கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு

தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பொரள்ளை, மருதானை, இராஜகிரிய பிரதேச வீதிகளில் மழைநீர்மேலும் படிக்க...
அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் திகதிமேலும் படிக்க...
செவ்வந்திக்கு உதவிய நால்வரும் விளக்கமறியலில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்புமேலும் படிக்க...
றுகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீட மாணவ குழுக்களிடையே மோதல்

றுகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்துமுகமாக இரண்டாம் ஆண்டு மாணவர்களை சம்பந்தப்பட்ட வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்மேலும் படிக்க...
தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள்மேலும் படிக்க...
பலமடைந்து வருகிறது மொட்டு கட்சி – நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்துவருகின்றது. மாகாணசபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ” மாகாணசபைத் தேர்தலில்மேலும் படிக்க...
கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு

” மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எனினும்,மேலும் படிக்க...
தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது தான் வீட்டில் இருக்கவில்லை எனவும்மேலும் படிக்க...
10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2025)

நோர்வே Oslo வில் வசிக்கும் ஆதீசன், யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் 19ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை வந்த தனது 10வது பிறந்த நாளை 20ம் திகதி திங்கட்கிழமை இன்று அன்பு தங்கை சகாராவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடிமேலும் படிக்க...
காசாவில் மீண்டும் போர் ஆரம்பம்! இஸ்ரேல் விமானத் தாக்குதல், கமாஸ் மீது நெத்ன்யாகு குற்றச்சாட்டு

காமஸ் இயக்கம் இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தெற்கு காசா பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதிகசற் (saudigazette) என்ற ஆங்கில செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஃபாவில் ஹமாஸ் போராளிகள் ரெக்கெட் மூலம் இயக்கப்படும்மேலும் படிக்க...
இன்று தீபாவளி பண்டிகை

இருளை அகற்றி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக, தீபாவளிப் பண்டிகை உலகவாழ் தமிழர்களினால் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்துக்களால் மாத்திரமன்றி சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும்,மேலும் படிக்க...
ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் விபத்து-இரண்டு பேர் உயிரிழப்பு

ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ்மேலும் படிக்க...
இந்திய சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் யாழ்ப்பாணத்திற்கு வர வேண்டும் – நடிகர் தலைவாசல் விஜய்

யாழ்ப்பாணம் ஒரு பீனிக்ஸ். யாழ்பாணத்திற்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வருவோர் நிச்சயமாக யாழ்ப்பாணத்தை வந்து பார்வையிட்டு செல்ல வேண்டும் என தென்னிந்திய நடிகர் தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும்மேலும் படிக்க...
8 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

8 மாவட்டங்களுக்கு இன்று இரவு 9.00 மணி வரை அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் யட்டிநுவரமேலும் படிக்க...
தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயேமேலும் படிக்க...
மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம்- பிரதமரின் தீபாவளி நல்வாழ்த்து

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் தெரிவித்தார் இன்று, இலங்கை தேசம்மேலும் படிக்க...
கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட செவ்வந்தி, சாவகச்சேரி பெண் ஏமாற்றப் பட்டாரா?

சிங்கள மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்று பொய்கூறியே யாழ்ப்பாணம் சாவகச்சேரி பெண் நோபாளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் மேலும் உண்மைகளை அறியும் நோக்கில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.மேலும் படிக்க...
அட்டனில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தீபாவளி உற்சவம்

அட்டன் நகரில் தேசிய தீபாவளி உற்சவம் இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அரசாங்கத்தின் பூரண அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மும்மத குருமார்கள், புத்தசாசனம்,மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபயகோன்,புத்தசாசனம்மேலும் படிக்க...
செவ்வந்தியின் வாக்குமூலத்தில் வெளிவந்த இரகசியங்கள்: கைபேசியும் மீட்பு

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி, இன்று (18) மேலதிக விசாரணைகளுக்காக மீண்டும் மித்தெனிய பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கஜ்ஜா என்ற அருண விதானகமகே என்பவரின் கொலை தொடர்பாகவும் பலமேலும் படிக்க...
மீண்டும் தலைதூக்கும் டெங்கு நோய் – 22 பேர் உயிரிழப்பு

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக அதன் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார். இந்த வருடம் இதுவரையான காலப்பகுதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- …
- 1,078
- மேலும் படிக்க
