Author: trttamilolli
இளையராஜாவின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் குதூகலிக்கும் இரசிகர்கள்

இசையமைப்பாளர் இளையராஜா தனது அடுத்த சிம்பொனி இசையில், “சிம்பொனிக் டான்சர்ஸ்” என்ற இசைக்கோர்வையை புதிய படைப்பாக எழுதவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகைத் தாண்டி ஒட்டுமொத்த இந்தியா சினிமாவையும் தனது இசையால் ஈர்த்தவர் இளையராஜா. 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், லண்டனில்மேலும் படிக்க...
பாகிஸ்தான் – ஆப்கான் மோதல், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமதான முயற்சி

பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட மோதலினால் மூடப்பட்ட பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை 24மேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவுக்கு இல்லை – ஆனந்த ரத்நாயக்க

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மாகாணசபைத் தேர்தல்கள்மேலும் படிக்க...
மியான்மாரில் இலங்கையர் உட்பட பலர் ஈடுபடுத்தப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பப் படும் இணையக் குற்ற மையம் மூடப்பட்டது

இலங்கையர் உட்பட்டவர்களுக்குத் தொழில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களை இணையக் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இணைய மோசடி மையத்தில் ஒன்றை மியான்மார் இராணுவம் மூடியுள்ளது. தாய்லாந்து எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்த மையத்தை இராணுவம் மூடியபோது, அங்கிருந்து 2,000க்கும்மேலும் படிக்க...
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தெரிவு

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக்மேலும் படிக்க...
பெண் உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு ஆடையணிந்து நாடாளு மன்றத்திற்கு செல்ல நடவடிக்கை

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளையதினம் (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஆடைகளை அணிந்து வருவதற்கு சபாநாயகர் இன்று (21) அனுமதி வழங்கினார்.மேலும் படிக்க...
ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன் துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம்மேலும் படிக்க...
கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு

தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பொரள்ளை, மருதானை, இராஜகிரிய பிரதேச வீதிகளில் மழைநீர்மேலும் படிக்க...
அடங்க மறுத்தால் அழிக்கப்படுவீர்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் திகதிமேலும் படிக்க...
செவ்வந்திக்கு உதவிய நால்வரும் விளக்கமறியலில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்புமேலும் படிக்க...
றுகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீட மாணவ குழுக்களிடையே மோதல்

றுகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்துமுகமாக இரண்டாம் ஆண்டு மாணவர்களை சம்பந்தப்பட்ட வளாகத்திலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்மேலும் படிக்க...
தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள்மேலும் படிக்க...
பலமடைந்து வருகிறது மொட்டு கட்சி – நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்துவருகின்றது. மாகாணசபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். ” மாகாணசபைத் தேர்தலில்மேலும் படிக்க...
கூட்டு பயணம் குறித்து கட்சியே முடிவெடுக்கும்: சுமந்திரன் அறிவிப்பு

” மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது பற்றி ஆராய்வதற்காக தமிழ்த் தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களில் பங்கேற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எனினும்,மேலும் படிக்க...
தமிழரக் கட்சியின் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினரின் வீடு தீக்கிரை

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்றபோது தான் வீட்டில் இருக்கவில்லை எனவும்மேலும் படிக்க...
10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (20/10/2025)

நோர்வே Oslo வில் வசிக்கும் ஆதீசன், யசோ தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் 19ம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை வந்த தனது 10வது பிறந்த நாளை 20ம் திகதி திங்கட்கிழமை இன்று அன்பு தங்கை சகாராவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடிமேலும் படிக்க...
காசாவில் மீண்டும் போர் ஆரம்பம்! இஸ்ரேல் விமானத் தாக்குதல், கமாஸ் மீது நெத்ன்யாகு குற்றச்சாட்டு

காமஸ் இயக்கம் இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் தெற்கு காசா பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சவுதிகசற் (saudigazette) என்ற ஆங்கில செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஃபாவில் ஹமாஸ் போராளிகள் ரெக்கெட் மூலம் இயக்கப்படும்மேலும் படிக்க...
இன்று தீபாவளி பண்டிகை

இருளை அகற்றி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக, தீபாவளிப் பண்டிகை உலகவாழ் தமிழர்களினால் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்துக்களால் மாத்திரமன்றி சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களிடையே மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- …
- 1,077
- மேலும் படிக்க


