Main Menu

அரசியல் சமூக மேடை – 26/03/2017

சுவிஸ்  சொலுத்துன்  நகரில் 14 ஆவது ஆண்டாகவும்    சொலுத்துன் நலன்புரி  மன்றத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக  நடாத்தப்படும் நாட்டியமயில்  நிகழ்வினை   குழப்பும் வகையில்   சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்பு குழு   அதே திகதியில்   அதே நேரத்தில்   அதே பகுதியில்  அதே மாதிரியான நிகழ்ச்சியினை   நடாத்த  முனைவது  தொடர்பாக  கண்டித்து   வெளியிடப்படும்   பிரசுரங்கள்   உண்மையானவையா ?
14வருடங்களாக சொலுத்துன் நலன்புரி  மன்றம்  நடாத்தும் நாட்டியமயில்  நிகழ்வினை   அதே திகதியில்  அதே மாதிரி  சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்பு குழு நடாத்த  வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது ?
இன்றய காலத்தில்  ஒற்றுமையுடனும்  உறுதியுடனும்  இணைய வேண்டிய தமிழ் இனம்  இந்த நிகழ்வின் காரணமாக  என்ன நிலைக்கு  தள்ளப்படும் ?
ஸ்ரீலங்கா இனவாத அரசிற்கு  கிடைக்கும் மற்றோரு வெற்றியாகுமா ?
பகிரவும்...