Main Menu

பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயம்

ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பகிரவும்...
0Shares