50வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.செல்லப்பா செல்லத்துரை (ஆசிரியர்) 05/03/2025

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பத்துகமாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசிரியர் அமரர்.செல்லப்பா செல்லத்துரை அவர்களின் 50 வது ஆண்டு நினைவு தினம் 05ம் திகதி பங்குனி மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று 50 வது ஆண்டை நினைவு கூருபவர்கள் அன்பு பெற்றோர்கள் செல்லப்பா- சின்னம்மா அன்பு மனைவி இராஜலட்சுமி அன்புப் பிள்ளைகள் கேதீஸ்வரன்,ஜோதீஸ்வரன், மகேஸ்வரன், சிவமதி, கலைமதி, அன்பு மருமக்கள் அற்புதவதனி, யோகேஸ்வரி(TRT அன்பு நேயர்) மாலினி, தர்மபாலா, பாலராஜன் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.
இன்று 50 வது ஆண்டை நினைவு கூரும் அமரர். ஆசிரியர் செல்லப்பா செல்லத்துரையை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் மருமகள் ஜோதீஸ்வரன்-யோகேஸ்வரி (ஜோதி-புஸ்பா) குடும்பத்தினர் .
அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி
பகிரவும்...