Day: September 17, 2026
சூடான் தங்கச் சுரங்க விபத்து: 70 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்

சூடானின் மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து வீழ்ந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அல்-நஹூத் (al-Nuhud) நகருக்கு அருகில் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த பல சுரங்கப் பாதைகள் நேற்று சரிந்து வீழ்ந்தன. இதுவரைமேலும் படிக்க...
யோஷித மற்றும் கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளானமேலும் படிக்க...
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

இங்கிலாந்தில் குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, ஆயுளை நீடிக்கும் மருந்து தேசிய சுகாதார சேவை மூலம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கும் மருந்து தயாரிப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, HER2-குறைவான முற்றிய மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ஆண்டுக்குமேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

வரும் 19-ம் திகதி அன்று திமுக முப்பெரும் விழா அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 15-ம் திகதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழாமேலும் படிக்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப்பிறகு இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில்மேலும் படிக்க...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னாள் தலைவர் கைது

முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்துகளுக்கான பாதை அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம்மேலும் படிக்க...
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்மேலும் படிக்க...
மட்டக்குளி கோர விபத்து – மருத்துவப் பரிசோதனையில் வெளிவந்த தகவல்

மூவரின் உயிரைப் பறித்த மட்டக்குளிய விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ சட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பு,மேலும் படிக்க...
இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” மருதமுனை பொதுக் கூட்டம்

“இழந்துபோன எமது அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுக்கும்” எனும் கருப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்டமும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (16) மாலை மருதமுனை கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதிக் கட்சியின்மேலும் படிக்க...
3 பிரிவுகளின் கீழ் சுகாதார துறையை வலுப்படுத்த எதிர்பார்ப்பு – ஜனாதிபதி

நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்குவதற்காக 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்றுமேலும் படிக்க...
