Day: September 13, 2026
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தை கடந்தது

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையானமேலும் படிக்க...
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என மத்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, சர்வதேச அரங்கிலும்மேலும் படிக்க...
யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்கொலைக்கு முயன்ற மாணவி

யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவர், அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகப் பேச்சினால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலைமேலும் படிக்க...
மோசமான வானிலை- ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்

மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும் காணாமல்மேலும் படிக்க...
எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படையுங்கள் ; பலாலி மக்கள் 13 ஆவது வாரமாக போராட்டம்

வலிகாமம் வடக்கு பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீக காணிகளை மீளக் கையளித்து, தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, காணி இழந்த பலாலி மக்கள் 13 ஆவது வாரமாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தைமேலும் படிக்க...
போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த, வர்த்தகர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ‘குஷ்’ ரகப் போதைப்பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த வர்த்தகர் ஒருவர் நேற்று விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் மாத்தறை வெலிகமை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஆவார். சந்தேகநபர் நேற்றையமேலும் படிக்க...
அமைச்சர் விஜித ஹேரத் தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம்

தாய்லாந்து தொழில் அமைச்சரின் அழைப்பிற்கமைய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் நாளை (14) முதல் 16 ஆம் திகதி வரை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது தாய்லாந்தின் தொழில்மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி : 3,794 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 3794 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதுவரை குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார். பதியத்தலாவ பிரதேச செயலகப் பிரிவில் 17 கிராமமேலும் படிக்க...
நல்லூரான் திருவிழாக்கள் நிறைவு – சுற்று வீதிகளும் திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை வைரவர் உற்சவம் நடைபெற்றது. ஆலய மகோற்சவம் கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்றுமேலும் படிக்க...
ஜாவா கடல் சோகம்: மாயமான கப்பல், 140 பேரைத் தேடும் மீட்புக் குழு

மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும்மேலும் படிக்க...
கவுரவ அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை தத்தனேரி மின் மயானத்தில் நேற்று கவுரவ அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மதுரை அரசரடி ஞானஒளிவுபுரத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி சுந்தரத்தின் மகனாக 1936-ம் ஆண்டு பிப்.22-ம் தேதி பிறந்தவர் சாலமன்மேலும் படிக்க...
