Day: September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் நாளை மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் நாளை (09) மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு வழக்கு: பிரதிவாதிகளின் எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தமது எழுத்துமூல வாதங்களை தாக்கல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின்மேலும் படிக்க...
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்

புது டெல்லியில் செப்டம்பர் 12 ஆம் திகதி பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு தொடங்கவுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புட்டினின் விஜயத்துக்கு முன்னதாக, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கவும், தங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கியமேலும் படிக்க...
MISA விவகாரத்தில் திமுக அமளி: அவைக் காவலர்களால் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (MISA) குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (08) சபாநாயகரின் அறைக்கு வெளியே திராவிட முன்னேற்றக் கழகம் அமர்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து, திமுகமேலும் படிக்க...
பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்

பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் இனி ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டர் ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கட்டாய சாலைத் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தமேலும் படிக்க...
ஊடகத்துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்

அரசியலமைப்பின் 121(1) ஆவது பிரிவின் கீழ் சவால் செய்யப்பட்ட, ‘இலங்கை பட்டய ஊடக தொழில் வல்லுநர் நிறுவனம்’ (Chartered Institute of Media Professionals of Sri Lanka) தொடர்பான சட்டமூலம் குறித்த தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. உயர்மேலும் படிக்க...
ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கொலை வழக்கில் மனைவி கைது

கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது மனைவியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்தக் குற்றம் 2018 செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெற்றது. குற்றப் புலனாய்வுத் துறையின் கொலைமேலும் படிக்க...
22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு விசாரணைக்கு வராதது ஏன்? – FR மனு தாக்கல்

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய அமைப்புகளின்மேலும் படிக்க...
அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த உரையின் போது அவர், மக்களுக்குத் தவறான தகவல்களை அளித்து வருவதாகவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.மேலும் படிக்க...
ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: ஒரு நாள் மூடப்பட்ட ஈபிள் கோபுரம்

இந்து மதக் குழுவொன்றின் வருகையின்போது பெண் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக ஊழியர்களும் நிர்வாகமும் தெரிவித்தன. போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த சுமார் 100மேலும் படிக்க...


