Day: September 7, 2026
மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிற இலக்கத் தகடுகள்

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட பதிவு எண்கள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும், அவற்றின் சட்டப்பூர்வ செல்லுபடியை ஆணையாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் துஷாரா பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனையமேலும் படிக்க...
நாமலுக்கு வீட்டு உணவை வழங்க அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று, இன்று (07) காலை கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. தொடாங்கொட (Dodangoda) பகுதியில் உள்ள 32.4-வது கிலோமீட்டர் கல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.மேலும் படிக்க...
மியாமியில் விமான விபத்து; 05 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்று (06) அன்று தரையிறங்கும்போது, அமேசான் பிரைம் ஏர் (Amazon Prime Air) சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையைத் தாண்டிச் சென்று தரையிலிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகமேலும் படிக்க...
இந்தோனேசியா-வில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின் எட்டு விமான நிலையங்கள் திங்கட்கிழமை (07) அதிகாலையில் தொடர்ந்து மூடப்பட்டிருந்ததாகப் அந்நாட்டு போக்குவரத்துமேலும் படிக்க...
‘கட்சி நிதி பெயரில் பணம் வசூல்’: திமுக மீது முதல்வர் விஜய் கடும் தாக்குதல்

கட்சி நிதியின் மூலம் திமுக ஊழலில் ஈடுபட்டதாக அமுலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (07) தெரிவித்தார். கட்சி நிதியின் பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் இவ்வாறு அங்கு சென்றுள்ளார். அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலய 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் மாம்பழ திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்துமேலும் படிக்க...
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் சற்றுமுன்னர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம்மேலும் படிக்க...
போர் முடிந்து 17 ஆண்டுகள்: நீதி இன்னும் எட்டாக்கனி என ஐ.நா. கவலை!

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை, இலங்கையின் தற்போதைய மனித உரிமைச் சூழல் குறித்த நிலவரத்தைமேலும் படிக்க...
