Day: August 31, 2026
நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக தேடியும் தகவல் கிடைக்காததால், அவர்களது மகன் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பினார். ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த கனகபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (67). இவரது மனைவி கிருஷ்ணவேணி (56). இருவரும் ஈரோட்டில் உணவகம்மேலும் படிக்க...
தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும்: முதல்வர் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார். சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசுகையில், “தமிழகத்தின் வளர்ந்துவரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்துவரும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில்மேலும் படிக்க...
ஐந்து நாள் விடுமுறையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.355 மில்லியன் வருமானம்

கடந்த வாரம் நிலவிய ஐந்து நாள் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேகப் பாதைகள் மூலமாக 355 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த வாரத்தில் மட்டும் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தியமேலும் படிக்க...
சைப்ரஸ் அருகே 267 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது; மீட்புப் பணி தீவிரம்

வடக்கு சைப்ரஸ் அருகே ஞாயிற்றுக்கிழமையன்று (30) சுமார் 270 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காணாமல் போயுள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் கவிழ்ந்த படகின்மேலும் படிக்க...
இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது

சவாலான வானிலை, உயர்ந்து வரும் நீர் மட்டங்களுக்கு மத்தியில், இமயமலை முழுவதும் பனிப்பாறை சரிந்து பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணியில் நேபாளம் மற்றும் சீனாவில் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (30) தீவிரமாக ஈடுபட்டனர். கடந்தமேலும் படிக்க...
மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை

பிஷ்கெக் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மோடிமேலும் படிக்க...
24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியைமேலும் படிக்க...
உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரேமேலும் படிக்க...
5 நாள் உத்தியோக பூர்வ விஜயமாக பிரதமர் பூட்டான் பயணம்

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) பூட்டானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, பாரோவில் நடைபெறவுள்ள முதலாவது “Global Conscious Food Systems” (உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்) உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதுடன்,மேலும் படிக்க...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய 14ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் 14ஆம் திருவிழா இடம்பெற்றது. 14ஆம் திருவிழாவின் போது வள்ளி தெய்வானையும் வேல் பெருமானும் ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குமேலும் படிக்க...
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரும் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, இவ்வழக்கை உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார். மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இராமநாதன் அர்ச்சுனாவுக்காக முன்னிலையானமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது

இலஞ்ச ஆணைக்குழுவின் முன் நான்கு முறை ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, இன்று (31) ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத்மேலும் படிக்க...
