Day: August 23, 2026
8, 9-வது பாராளுமன்றக் கணக்காய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

இலங்கையின் 8-வது மற்றும் 9-வது பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையில் பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இக்கூட்டத்தொடர்களின் போது பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளுக்கான எரிபொருள் படிகள் மற்றும் செலவினங்கள் குறித்து பல தகவல்கள்மேலும் படிக்க...
ஐரோப்பிய பந்தயப் பயிற்சியில் நடிகர் அஜித்தின் சிற்றூந்து விபத்து

ஐரோப்பாவில் நடைபெறும் சர்வதேச சிற்றூந்து பந்தயப் பயிற்சியின் போது நடிகர் அஜித் குமார் ஓட்டிய சிற்றூந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான நிலையில், அவர் காயங்களின்றிப் பாதுகாப்பாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ‘மிச்சலின் லீ மேன்ஸ்’ கிண்ணத்துக்கான சிற்றூந்துமேலும் படிக்க...
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்

அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிவலியுறுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற இலங்கைத் தமிழ்மேலும் படிக்க...
இந்தியாவிலுள்ள இலங்கை ஏதிலிகள் தடையின்றி தாயகம் திரும்ப அனுமதி – ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை ஏதிலிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. 1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப்மேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்;சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் வைத்து, துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது சிற்றுந்தில் அவருடன் பயணித்த 27 வயதான பெண்ணுக்கும் காயங்கள்மேலும் படிக்க...
கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்கள் அபிவிருத்திக்கு 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கீடு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்வதற்காக 10 மில்லியன் ரூபா அரச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 42 ஆவது தேசிய மீலாத்-உன்-நபி அரச விழாவை முன்னிட்டு இந்தத் திட்டம்மேலும் படிக்க...
கல்பொத்தஹேன ஏரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

எஹெலியகொட பகுதியில் உள்ள கல்பொத்தஹேன ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், உயிரிழந்தவர் மீகஹாவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது, உயிரிழந்தவர் மேலும் நான்கு நண்பர்களுடன் ஏரியில் குளித்துக் கொண்டிருந்ததுமேலும் படிக்க...
எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல் சம உரிமைகளை உறுதி செய்வதே அரசின் கொள்கை: யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலக அரங்கில் ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைக்மேலும் படிக்க...
அயல் வீட்டுக் காரருடனான வாக்குவாதம் முற்றியதில் ஒருவர் உயிரிழப்பு

கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் கொட்டல்பத்த பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் வீட்டில் நடந்த பார்ட்டியின் போது, பக்கத்து வீட்டில்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் ஆதரவில்தொடர் சிறப்புப் பேரணிகள் செப்டம்பர் 5ஆம் திகதி முதல்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய தொடர்ச்சியான சிறப்புப் பேரணிகள் நடத்தப்படும் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதனுடன், கிராம சேவகர் நிலையிலான பிரதேச சபைகளை மறுசீரமைக்கும் திட்டமும்மேலும் படிக்க...


