Day: August 3, 2026
கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீயால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்: ஆகஸ்டிலும் தொடரும் என எச்சரிக்கை

ஜூலை மாதம் முழுவதும் ஐரோப்பா முழுவதும் பரவிய பெரும் காட்டுத்தீ, ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்து பரவி வருகிறது. கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் போன்ற நாடுகளில் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை மற்றும் இந்தக் காட்டுத்தீ காரணமாக மக்கள் பெரிதும்மேலும் படிக்க...
எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

எகிப்து கடற்கரைக்கு அப்பால் இன்று (03) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது. 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக புவியியல் ஆய்வு மையம்மேலும் படிக்க...
பிரான்ஸ்: கடும் வெப்ப அலை: 20 மாவட்டங்களுக்கு “செம்மஞ்சள்” எச்சரிக்கை!

நாடு முழுவதும் கடும் வெப்பம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமை 20 மாவட்டங்களுக்கு Météo-France “செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Ain, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes,மேலும் படிக்க...
கேரளாவில் பெய்துவரும் கன மழை காரணமாக 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பதிவானது. இதனால் அங்கு நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்களின் இயல்புமேலும் படிக்க...
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலுக்கான காரணங்களைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சிறைச்சாலையின் பெருமளவிலான சொத்துக்களைக்மேலும் படிக்க...
ஹரக் கட்டாவின் பிணை மனு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருக்கும்போது தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக் கட்டா’ உட்பட ஐந்து குற்றவாளிகள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முடியாது என்றமேலும் படிக்க...
சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது

மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பொதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் பொதியை சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேமேலும் படிக்க...
வல்வைப் படுகொலையின் 37வது ஆண்டு நினைவேந்தல்

வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த்தேசியப் பேரவையினரின் ஏற்பாட்டில் வல்வைப் படுகொ*லையின் 37ம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. 1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்மேலும் படிக்க...
மஹர சிறையில் அரச இரசாயண பகுப்பாய்வு இன்று

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நீதவான் விசாரணை நேற்று (02) இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மஹர சிறைச்சாலையில் கடந்தமேலும் படிக்க...
யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம்மேலும் படிக்க...
