Day: July 28, 2026
வவுனியா நெடுங்கேணியில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றயதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாகமேலும் படிக்க...
சுரேஷ் சாலேயின் மனு ஒத்திவைப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காகமேலும் படிக்க...
நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் – திரும்பப் பெற பிஹார், அசாம் அரசுகள் முடிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் அரசுகள் அறிவித்துள்ளன. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வலியுறுத்திமேலும் படிக்க...
ஜப்பானின் கியூஷு பகுதியில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரித்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வுமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொ*லை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பதுளை மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றுமேலும் படிக்க...
ஓட்டமாவடி ஆற்றில் பாய்ந்த குடும்பப்பெண் உயிருடன் மீட்பு

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் ஒருவரை இரு இளைஞர்கள் காப்பாற்றி மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பாலத்தினால் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் தான் தொலைபேசியில் உரையாட வேண்டும் என முச்சக்கர வண்டியை நிறுத்துமாறுமேலும் படிக்க...
நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை எனும் தொனிப்பொருளில் நடைபவனி

நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் மாவட்ட நடைபவனி நடைபெற்றது. இன்று காலை 09.00 யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமானது. இந்த ஊர்வலம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி, ஆஸ்பத்திரி வீதி வழியாக, வேம்படி வீதி வழியாகமேலும் படிக்க...
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, இன்று (28) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் (State Engineering Corporation) சொந்தமான வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதியிழப்பைமேலும் படிக்க...
தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது

தெவிநுவரயில் உள்ள உத்பலவண்ணா ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர ஊர்வலத்தில் பங்கேற்ற காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை (28) நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில் இந்தக்மேலும் படிக்க...
TRTதமிழ் ஒலி மூத்த அறிவிப்பாளர் A.S.ராஜா அவர்களின் 70வது அகவை – சிறப்பு பாடல் நிகழ்ச்சி – 26/07/2026

TRT தமிழ் ஒலி (F A C E Association) · TRT தமிழ் ஒலி மூத்த அறிவிப்பாளர் A.S.ராஜா அவர்களின் 70வது அகவை சிறப்பு நிகழ்ச்சி TRT தமிழ் ஒலி மூத்த அறிவிப்பாளர் ராஜா அவர்களின் 70வது அகவையை முன்னிட்டுமேலும் படிக்க...
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னேறியுள்ளது. சர்வதேச நிதி நிறுவனம் (Institute of International Finance – IIF) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில்,மேலும் படிக்க...
