Day: July 27, 2026
மதுரை, கோவை ‘மெட்ரோ’ மீண்டும் நிராகரிப்பு: போதிய மக்கள்தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. மெட்ரோ ரயில் இயக்கும் அளவுக்கு அங்கு போதிய மக்கள்தொகை இல்லை என்று காரணம் கூறியுள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டுமேலும் படிக்க...
கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டமேலும் படிக்க...
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்

கெமரூன் நாட்டின் டூவாலா நகரில் அமைந்துள்ள நியூ பெல் சிறைச்சாலை, ஒரு தனி நகரைப் போலச் செயல்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சிறைக்குள், கைதிகள் தங்களுக்குள்ளேயே ஒரு சுவாரசியமான அமைப்பை உருவாக்கியுள்ளனர். இங்கு செய்திகளைமேலும் படிக்க...
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்

தமது தேசிய நலனைப் பாதுகாக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அழைக்கத் தயாராக இருப்பதாகப் பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) கூறியுள்ளார். செய்திச் சேவை ஒன்றுக்குப் பிரத்யேகமாகப் பேசிய அண்டி பர்ன்ஹாம், “தமது பலம் மக்களுக்கு நெருக்கமாகமேலும் படிக்க...
தெவிநுவர பெரஹராவில் காவடி ஆட்டத்திற்கு அனுமதி

தெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடியாட்டம் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார். இன்று (27) மாலைமேலும் படிக்க...
இந்திய யாத்திரை விசா: இலங்கையர்-களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்க வேண்டும்மேலும் படிக்க...
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு; நீதித்துறைச் சேவைச் சங்கம் எச்சரிக்கை

நாட்டின் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிடுமாறு இலங்கை நீதித்துறைச் சேவைச் சங்கம் (JSASL) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது. இது தொடர்பில்மேலும் படிக்க...
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன் – நீதிமன்றில் உணர்ச்சிபூர்வ வாக்குமூலம்

லெகஸி (Legacy) சம்பவம் தொடர்பான வழக்கில் உயிரிழந்த 89 வயதான மார்க் ஹோதம் என்பவரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழங்கிய பாதிப்பு அறிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. 2023 செப்டம்பர் 10ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த மார்க் ஹோதம் தொடர்பாக, அவரது மருமகன்மேலும் படிக்க...
20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்ட 5 சந்தேக நபர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள்,மேலும் படிக்க...
சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்தமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடத்தமேலும் படிக்க...
