Day: July 20, 2026
புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத்மேலும் படிக்க...
ஆர்ஜென்டினாவை தோற்கடித்து உலக அரியணை ஏறிய ஸ்பெய்ன்

நியூ ஜெர்சியில் ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை) நடந்த 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன், 10 வீரர்களுடன் விளையாடிய ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது. இந்தமேலும் படிக்க...
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா

இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) ‘முக்கிய நோக்கம் சோதனை’ (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளதுடன் இந்த புதிய கொள்கை நேற்றுமேலும் படிக்க...
சுற்றுலாத்துறையை மேம்படுத்த பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி அவதானிக்க வேண்டும் – விவேகானந்தன் கோரிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் நகரப் பகுதிகளிலும் அமைந்துள்ள பொதுச் சுகாதார வசதிகளை, உள்ளூராட்சி மன்றங்கள் தினசரி கண்காணித்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்மேலும் படிக்க...
அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளத் தீர்மானம்

பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் நிலை குறித்த சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இந்த செயல்முறையை முறையாக செயல்படுத்த எதிர்பார்ப்பதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்னமேலும் படிக்க...
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் இன்று!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள், இன்று (20) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் முழுமையான காவல்துறை மரியாதையுடன் நடைபெறவுள்ளன. இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றிய சி.டி.விக்ரமரத்ன, தனது 63 ஆவது வயதில் காலமானார். அவர்மேலும் படிக்க...
