Day: July 19, 2026
மோட்டார் சைக்கிள் விபத்து: பருத்தித்துறை இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த சின்னராசா துளசிகரன் (வயது 29) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தமேலும் படிக்க...
வரி ஏய்ப்பு செய்தால் சிறை நிச்சயம்! விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை

குறிப்பிட்ட வருமான வரிப் பொறுப்புகளைத் திட்டமிட்டு நிறைவேற்றத் தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் திருத்தச் சட்டத்தின்மேலும் படிக்க...
குடும்பத் தகராறில் 6 மாதத்தில் 554 ஆண்கள் கொலை: தொண்டு நிறுவன ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஏகம் நியாய் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம், ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் தங்களது கள ஆய்வில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜூலை 14 வரை திரட்டிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆண்களுக்கு எதிரானமேலும் படிக்க...
சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும்மேலும் படிக்க...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி

அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை படைத்தது. இந்தியாவில் ‘இஸ்ரோ’ மூலமாக செயற்கைக் கோள்களை ஏவுதல், சந்திரயான் போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விண்வெளித்மேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் கடந்தது

சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை 12,36,695 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். பெப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 2,79,328 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், ஜூலை மாதத்தின் கடந்தமேலும் படிக்க...
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழாய்வு பணிகள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதன்மூலம், செம்மணி மனிதமேலும் படிக்க...
ஐபோன் விலையை உயர்த்தியது அப்பிள் நிறுவனம்

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களின் விலையை அப்பிள் (Apple) நிறுவனம் சுமார் 11.3 சதவீதத்தால் உயர்த்தியுள்ளது. உலகளாவிய அளவில் நிலவி வரும் சிப் (Chip) பற்றாக்குறையே இந்த விலையேற்றத்திற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட இந்தமேலும் படிக்க...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடலுக்கு ரணில் அஞ்சலி

கொழும்பில் உள்ள ஒரு தனியார் இறுதிச் சடங்கு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் 35வது பொலிஸ் மா அதிபரானமேலும் படிக்க...
பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் (19) ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.மேலும் படிக்க...
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா: யாழ் மாநகர சபையினால் விசேட முன்னேற்பாட்டுக் கூட்டம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையினால் முன்னேற்பாட்டு கூட்டம் நேற்றையதினம் நடத்தப்பட்டது. யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று மதியம் இடம்பெற்றது. யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா,மேலும் படிக்க...
உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி

விறுவிறுப்புக்கும் வோல்டேஜ் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற 2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தமேலும் படிக்க...
