Day: July 16, 2026
கனடாவில் காட்டுத்தீ

வடமேற்கு ஒன்ராறியோவிலிருந்து பரவிய காட்டுத்தீயின் புகை பகல் நேர வானத்தை இருளாக்கியதோடு, வடகிழக்கு அமெரிக்காவிலும் பரவியதால், சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு அழைப்புகள் விடுக்கப்பட்டன. இதன் விளைவாக, புதன்கிழமை (15) அன்று உலகளாவிய முக்கிய நகரங்களிலேயே டொராண்டோவின்மேலும் படிக்க...
மெஸ்ஸி குளிப்பாட்டிய குழந்தை – அவருக்குப் போட்டியாக இறுதிப்போட்டியில்

கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் நடப்பு செம்பியன் ஆர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்திற்கு முன்னதாக,மேலும் படிக்க...
கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் ‘டார்க் வெப்’பில் வெளியானதால் அதிர்ச்சி

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள், இணைய உலகத்தின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படும் ‘டார்க் வெப்’பில் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அணுமின் நிலையத்தின் சில பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விவரங்கள் அடங்கிய இந்த ஆவணங்கள்,மேலும் படிக்க...
கும்பகோணம் பள்ளி தீ விபத்து 22-ம் ஆண்டு: 94 குழந்தைகள் குடும்பத்துக்கு அரசு வேலை கோரும் பெற்றோர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலைமேலும் படிக்க...
வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை ‘பசுமை சக்தித் தீவுகளாக’ மேம்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளை ‘பசுமை சக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Hybridமேலும் படிக்க...
அமெரிக்காவின் கடற்படை முற்றுகைக்கு ஈரான் பதிலடி: உலகளாவிய முக்கிய கடல் வழித்தடங்களை முடக்க ஈரான் மிரட்டல்!

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பயனளிக்கும் அனைத்து முக்கிய ஏற்றுமதி கடல் வழித்தடங்களையும் மூடப்போவதாக ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ எச்சரித்துள்ளது. ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மேலும் படிக்க...
கார் தீப்பற்றி எரிந்த விபத்து: 8 வயது சிறுவன் மீது பரவிய சமூக ஊடக வதந்திக்கு பொலிஸார் விளக்கம்

குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக, 8 வயது சிறுவன் ஒருவன் காரைக் கொளுத்தியதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரமற்றது என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
கட்டுநாயக்கவில் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர் கைது

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ்மேலும் படிக்க...
ஊழல்வாதிகளை அடையாளங்காண முயல்கின்றன தமிழக, இலங்கை அரசாங்கங்கள்; அதனை அரசியல் பழிவாங்கல் என கூறமுடியாது – சி.வி.விக்னேஸ்வரன்

சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும், இலங்கை அரசாங்கமும் மக்களின் ஆதரவைப் பெற்றது. இப்போதுமேலும் படிக்க...


