Day: July 15, 2026
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகர சபை முதல்வரின்மேலும் படிக்க...
இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 பிராண்டுகளின் பட்டியலில் அதிவேகமாக இடம்பிடித்த அதானி குழுமம்

பிராண்ட் ஃபைனான்ஸ் 2026 இந்தியா அறிக்கையின்படி, அதானி குழுமம் இந்தியாவின் மதிப்புமிக்க 10 பிராண்டுகளின் பட்டியலில் இணைந்துள்ளதுடன், நாட்டின் மூன்றாவது மதிப்புமிக்க பெருநிறுவனக் குழுமமாகவும் திகழ்கிறது. மேலும், இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க எரிசக்தி பிராண்டாகவும் அதானி பவர் (Adani Power) இந்தமேலும் படிக்க...
காலி சிறைக்குள் கைதிகளைக் குறிவைத்து வீசப்பட்ட பொதி – விசாரணைகள் தீவிரம்

பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, காலி சிறைக்குப் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இருந்து சிறைக்குள் ஒரு பொதியை வீசித் தப்பிக்க முயன்ற இரண்டு நபர்கள் குறித்து காலி தலைமையக காவல்துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த இரண்டுமேலும் படிக்க...
கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராகத் திறந்த பிடியாணை

ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன இன்றுமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரருக்குப் பிணை

பணச்சலவை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெயலத் பண்டார திசாநாயக்க, இன்று (15)மேலும் படிக்க...
பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம்

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியும், மத நல்லிணக்கத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலமாகிய கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வழமைபோல கொடிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு, கதிர்காம ஆலயமேலும் படிக்க...
