Day: July 9, 2026
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது. புதன்கிழமை அன்று தெற்கில் உள்ள கராச்சி துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்தமேலும் படிக்க...
ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை

ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம். என்று பெயரிடப்பட்ட 41 வயதான குறித்த மருத்துவர், 2021 செப்டம்பர் முதல் 2024மேலும் படிக்க...
மத்திய கிழக்கில் அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதல்- பஹ்ரைன், குவைத், கட்டார் மீது ஈரான் ஏவுகணை வீச்சு

ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது இரவாகப் பயங்கர குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் மூலோபாய மையங்கள் மீது தான் தாக்குதல்மேலும் படிக்க...
டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்

டில்லியில் கட்டுமானத்தின் போது 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தலைநகர் டில்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ரோகினி பகுதியில் நேற்று,மேலும் படிக்க...
மகாராஷ்டிரா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன. இதனால், அங்குள்ள சுமார் 3,000 கேஸ் சிலிண்டர்கள் (நிரப்பப்பட்டவை மற்றும் காலியானவை உட்பட) படல்கங்கா ஆற்றில்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த பெண் கைதிகளும் மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) குறித்த கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளைத் தடுத்து வைக்கத் தகுதியற்றது என அறிவிப்பு

ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அவசர சூழ்நிலையைத் தொடர்ந்து, கைதிகளை அந்த வளாகத்தில் தடுத்து வைப்பது தகுதியற்றது என சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுமேலும் படிக்க...
கைதிகளின் பாதுகாப்பு, சிறை அணுகலை உறுதி செய்யவும்; மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் பதிவான சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விசாரணையைத் தொடங்கியுள்ளது. அத்துடன், பொறுப்புக்கூறல் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அது பணிப்புரைகளையும்மேலும் படிக்க...
இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு

வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். சுகாதாரம் மற்றும்மேலும் படிக்க...
லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீது, ஊழல் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அவர் முதலீட்டு உபயோக அமைச்சராக இருந்தபோது, முதலீட்டுச் சபை பரிவர்த்தனை ஒன்றை எளிதாக்குவதற்காக 2013-ஆம் ஆண்டில் ஒருமேலும் படிக்க...

