Day: July 6, 2026
சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கைதி ஒருவரை சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலையிலிருந்து விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுரம் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவுக்கு சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை வாசித்துக்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் அதன் திறமையின்மையுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த நெருக்கடி நிலைக்கு தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கமேலும் படிக்க...
தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் கோவை வந்தடைந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த தேர்தலில் மதிமுகவை திமுக நடத்திய விதம்மேலும் படிக்க...
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

இந்தோனேசியா,ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 6 நாள் பயணமாக புறப்பட்டு சென்றுள்ளார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் ஜூலை 11ம் திகதி வரை பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோமேலும் படிக்க...
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமேலும் படிக்க...
வெனிசுவேலா நிலநடுக்கம் – 3,000 ஐ கடந்த உயிரிழப்பு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐக் கடந்துள்ளது. இதுவரை நிலநடுக்கத்தில் உயிரிழந்த 3,342 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 41,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜூன் 24 அன்று வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டுமேலும் படிக்க...
இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

இன்று காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த சாம் தவராசா (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடல்சார் சூழல்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மீண்டும் வன்முறை வெடித்ததாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரதுமேலும் படிக்க...
