Day: July 6, 2026
500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு

இன்னும் 500 கோடி ஆண்டுகளில் ஹைட்ரஜன் ஆற்றலை இழந்து சூரியன் பேரழிவைச் சந்திக்கும் போது, பூமியும் சேர்ந்தே அழியும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, பூமி தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சூரியன் விரிவடைந்து அழியும் காலகட்டத்தில்,மேலும் படிக்க...
கனிமொழியுடன் தமிழ்த் தேசியப் பேரவை சந்திப்பு: அரசியலமைப்பு குறித்து கலந்துரையாடல்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு. குறித்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை (6/07/ 2026) இரவு 8 மணியளவில் கனிமொழி வீட்டில் நடைபெற்றது சென்னையில் உள்ள சி ஐ டிமேலும் படிக்க...
பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு – சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்கு விடயதான அமைச்சர் என்ற ரீதியில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, உயிரிழந்தவர்களின்மேலும் படிக்க...
கைது நடவடிக்கையைத் தடுக்க கோட்டாபயவின் மனு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு சட்டமா அதிபர் இன்று (06) மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இன்றுமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறை மோதல்: CCD மற்றும் CID விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் தற்போது பெறப்பட்டுள்ளது. நேற்று (05) மற்றும் இன்று (06) இடம்பெற்ற வன்முறைச்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறையிலிருந்து கைதிகள் கண்டிக்கு அவசர இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள போகம்பர திறந்தவெளி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று (05) நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் இன்று (06) தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கைதிகள் சிலரைமேலும் படிக்க...
கடவுச்சீட்டு அலுவலகத்தின் துணை கட்டுப்பாட்டாளர் கைது

போலி வெளிநாட்டுக் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் பிரதி கட்டுப்பாட்டாளர் கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள சென்னையில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச் சாலைக்குள்ளான வன்முறை 26 பேர் உயிரிழப்பு

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, சற்று நேரத்திற்கு முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்படி, 7 சிறைச்சாலைமேலும் படிக்க...
சிறைச்சாலை முன்னாள் அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கைதி ஒருவரை சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலையிலிருந்து விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனுராதபுரம் சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவுக்கு சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை வாசித்துக்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டமைக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் அதன் திறமையின்மையுமே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த நெருக்கடி நிலைக்கு தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கமேலும் படிக்க...
தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் கோவை வந்தடைந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த தேர்தலில் மதிமுகவை திமுக நடத்திய விதம்மேலும் படிக்க...
இந்தோனேஷியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

இந்தோனேசியா,ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 6 நாள் பயணமாக புறப்பட்டு சென்றுள்ளார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் ஜூலை 11ம் திகதி வரை பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோமேலும் படிக்க...
நிந்தவூரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – விசாரணைகள் தீவிரம்

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமேலும் படிக்க...
வெனிசுவேலா நிலநடுக்கம் – 3,000 ஐ கடந்த உயிரிழப்பு

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐக் கடந்துள்ளது. இதுவரை நிலநடுக்கத்தில் உயிரிழந்த 3,342 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 41,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜூன் 24 அன்று வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டுமேலும் படிக்க...
இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

இன்று காலை இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நல்லையான் வீதி, சில்லாலையை சேர்ந்த சாம் தவராசா (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடல்சார் சூழல்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

நீர்கொழும்பு, சிறைச்சாலையில் இன்று (06) காலை கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மீண்டும் வன்முறை வெடித்ததாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றைய தினம் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களமேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மேலும் 100க்கும் மேற்பட்டோர் இந்த மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரதுமேலும் படிக்க...
