Day: July 5, 2026
சாதிச் சான்றிதழ், தாட்கோ கடன் சிக்கல்களுக்கு தீர்வு காண அமைச்சர் வன்னியரசிடம் பழங்குடியின அமைப்புகள் கோரிக்கை

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான பங்களிப்பார்கள் கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.பொன்னுசாமி, மாநிலமேலும் படிக்க...
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை மற்றும்மேலும் படிக்க...
உலகக்கோப்பை கால்பந்து காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரெஞ்சு அணி

Philadelphieயாவில் ஜுலை மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் பிரெஞ்சு அணி 1-0 என்ற கோல் கணக்கில் Paraguay அணியை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. கடும் போராட்டமாக அமைந்த இந்தப் போட்டியில், பிரான்ஸ் அணியின் தலைவர் Kylian Mbappé பெற்றமேலும் படிக்க...
உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது ரஷ்யாவின் போருக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு முக்கிய உள்கட்டமைப்புமேலும் படிக்க...
நிலக்கரி கொள்முதல் முறைகேடு விசாரணை : நாளை முதல் சாட்சியப் பதிவு ஆரம்பம்

நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நாளை (6) காலை முதல் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலாவதாகச் சாட்சியமளிப்பதற்காக தற்போதைய எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.மேலும் படிக்க...
அண்டார்டிகாவின் ‘இரத்த நீர்வீழ்ச்சி’ மர்மம் – அறிவியலாளர்கள் வெளியிட்ட புதிய விளக்கம்

அண்டார்டிகாவில் அமைந்துள்ள டெய்லர் பனிப்பாறையிலிருந்து (Taylor Glacier) சிவப்பு நிறத்தில் இரத்தம் போல் கொட்டும் நீர் பல ஆண்டுகளாக உலக அறிவியல் சமூகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது. இரத்தம் போல காட்சியளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி “இரத்த நீர்வீழ்ச்சி” (Blood Falls) என்றே அழைக்கப்படுகிறது.மேலும் படிக்க...
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்திரேலியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இணையத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஸ்திரேலிய கூட்டாட்சி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும்மேலும் படிக்க...
பிள்ளைகளை புதிய தொழில்நுட்ப அறிவுடன் மாற்ற அரசு நடவடிக்கை

மனனம் செய்யும் பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையிலிருந்து விடுபட்டு, நடைமுறை மற்றும் திறன்கள் நிறைந்த புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பலாங்கொடை வித்யாலோக வித்யாலயாவில் நேற்று (04) நடைபெற்றமேலும் படிக்க...
நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி – சஜித் பிரேமதாச

தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதுமேலும் படிக்க...
கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் (04) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆலயத்தில் காணப்பட்ட சுமார் 4 கிலோ வௌ்ளி களவாடப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில்மேலும் படிக்க...
