Day: June 30, 2026
54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
தொடர்ந்து பெய்து வரும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000-ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்மேலும் படிக்க...
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்

வட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் புதிய வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகம் முழுவதும் உள்ளமேலும் படிக்க...
சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்’க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முன்னணி தொழிலதிபராக இருந்த குவோ வெங்குய் கடந்தமேலும் படிக்க...
புனே: 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 65 வயது முதியவருக்கு மரண தண்டனை

மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 65 வயது முதியவருக்கு புனே சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குற்றம் நிகழ்ந்த 60 நாட்களுக்குள் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், நஸ்ராபூர் கிராமத்தை சேர்ந்தவர்மேலும் படிக்க...
கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம்

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நாளை நடைபெறுகிறது. இதில் புதிய கூட்டணி பெயர், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு, கூட்டணி கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம்மேலும் படிக்க...
பிள்ளையான் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட இருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது நீதிமன்றம்மேலும் படிக்க...
ஒற்றை ஆட்சி முறைமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்

எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும், சமஸ்டியை மிக மோசமாக கேலி செய்தவர்களே இன்று சமஸ்டியை பற்றி பேசுகிறார்கள் என்றும்மேலும் படிக்க...
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14ஆம் லியோவினால் நேற்றைய தினம் (29) நியமிக்கப்பட்டுள்ளார். 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் 2000ஆம் ஆண்டுமேலும் படிக்க...
இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் நிதியியல் முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவினர் இன்றைய தினம் (30) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் விடுத்த அழைப்பின்மேலும் படிக்க...
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரத் தாக்குதல் : 12 பேர் உயிரிழப்பு – 40க்கும் மேற்பட்டோர் காயம்

யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா நேற்று (29) மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது பொதுமக்களை இலக்காகக்மேலும் படிக்க...
