Day: June 28, 2026
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்-களுக்கு வாக்குரிமை: அரசாங்கம் தீவிர பரிசீலனை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை உருவாக்குவது குறித்தும், மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்வது தொடர்பான யோசனைகளைமேலும் படிக்க...
ஈரானின் இராணுவக் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அமெரிக்காவின்மேலும் படிக்க...
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவதே மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்குமேலும் படிக்க...
பிரான்சில் சிறிய ரக விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்

வடகிழக்கு பிரான்சின் Tomblaine நகரில் இடம்பெற்ற கொடூர விமான விபத்தொன்றில் சிக்கி, விமானி உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உள்ளூர் பாராசூட் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டுமேலும் படிக்க...
“திமுக கூட்டணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இல்லை” – திருமாவளவன்

“தேர்தலுக்கு முன் என்னை வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் முயற்சித்தனர். அதற்கு நான் இணங்கவில்லை. தேர்தலுக்கு பின்னர் திமுக கூட்டணியை கட்டிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னைப் போன்றவர்களுக்கு இல்லை” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானமேலும் படிக்க...
இயக்குநர் பாக்யராஜின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்

தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று (ஜூன் 28) தகனம் செய்யப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயதுமேலும் படிக்க...
கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி நடனத்தால் உலக சாதனை

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த உலக சாதனையை நிலைநாட்டினார். குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ளமேலும் படிக்க...
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு அர்ப்பணிப்பு தேவை – பிரதமர்

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் அவசியமெனவும் அறிவு, திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாக இருப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று பண்டாரநாயக்கமேலும் படிக்க...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.மேலும் படிக்க...
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஐந்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் (28) இன்று ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த ஐந்தாம் நாள் போராட்டத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்றமேலும் படிக்க...
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் இன்றைய தினம் மாலை 4 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது அதன் போது,மேலும் படிக்க...
