Day: June 26, 2026
வெப்ப அலை உச்சம் – பிரான்ஸில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு

பிரான்ஸில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மதுபான விற்பனையை மட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் மேலதிக பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகள் மீது விழும் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின்மேலும் படிக்க...
வெனிசுவேலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

வெனிசுவேலாவில் நேற்று (25) ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச ஊடகங்கள்வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த நிலநடுக்கங்களால் மேலும் 4300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைமேலும் படிக்க...
சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார். அவரது கடவுச்சீட்டை விமான நிலையத்தில், வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர்மேலும் படிக்க...
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையின் முழுமையான புதுப்பிப்பு பணிகளுக்காக சுமார் 370 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ளதாக அரச குடும்பத்தின் புதிய நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய திட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அரண்மனையின் மின்சாரம், நீர்வழங்கல்,மேலும் படிக்க...
ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்மேலும் படிக்க...
காலிமுகத்திடல் பரதநாட்டிய சாதனை நிகழ்வில் பண மோசடி: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

காலிமுகத்திடலில் அண்மையில் நடைபெற்ற 5, 000 கலைஞர்களின் பரதநாட்டிய சாதனை நிகழ்வின் பின்னணியில் பெரும் பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக் குழுமேலும் படிக்க...
சாவகச்சேரியில் கடையடைப்பு போராட்டம்

யாழ்.சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி நீக்கப்பட்டு உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமும், கடையடைப்பும் இன்று(26) முன்னெடுக்கப்பட்டது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில், நகர சபை உபமேலும் படிக்க...
சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பாக நேற்றையமேலும் படிக்க...
மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும்மேலும் படிக்க...
