Day: June 22, 2026
தென் கொரியாவில் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி வழக்கில் முன்னாள் நீதியமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் சர்ச்சைக்குரிய ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சிக்குத் துணையாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு (Park Sung-jae) சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்றுமேலும் படிக்க...
பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு உள்ள தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்னெடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் பொதுச் செயலாளர் ரேணுகாமேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர்மேலும் படிக்க...
பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரித்தானிய அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக, பிரதமர் ஒருவர் தனது பதவியை விட்டு விலகும் சூழல் உருவாகியுள்ளது. பிரதமர் ஸ்டார்மர் பதவியில் தொடர்வதை விட விலகுவதே கட்சிக்கு சிறந்தது என அவரதுமேலும் படிக்க...
பிரம்மாண்டமாக தொடங்கியது ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ திரைப்பட படப்பிடிப்பு

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் தொடங்கியுள்ளது. இயக்குநர் ஷங்கர் வில்லனாகவும், பாசில் ஜோசப் ரஜினியின் மகனாகவும் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தின் தற்போதைய படப்பிடிப்பில் பிற நடிகர்களின்மேலும் படிக்க...
“ஈரான் – அமெரிக்கா அமைதி உடன்பாட்டில் இஸ்ரேல் சூழ்ச்சியை இந்தியா கண்டிக்க வேண்டும்” – மு.வீரபாண்டியன்

“அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் நோக்குடன் இஸ்ரேல் சூழ்ச்சியுடன் செயல்படுவது, மேற்காசியாவின் அமைதியை பாதிக்கும். இஸ்ரேலின் நடவடிக்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்மேலும் படிக்க...
கட்டாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்புச் சம்பவம் : 54 பேர் காயம் – 18 பேரைக் காணவில்லை

கட்டாரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 54 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டாரின் ‘ராஸ் லஃபான்’ தொழிற்துறை நகரில் உள்ள ‘பர்சான்’மேலும் படிக்க...
5 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 11.9 சதவீதத்தால் வீழ்ச்சி

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானமானது கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில்,மேலும் படிக்க...
முதல்வர் விஜய் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும், தவெகமேலும் படிக்க...
போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொது சுகாதார பரிசோதகர்கள் (PHIs) போல நடித்து மோசடியாகப் பணம் பறிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனியார் வீடுகளில் உள்ளவர்களைத் தவறாக வழிநடத்தி, சட்டவிரோதமாகப்மேலும் படிக்க...
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது

ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம், யாழ்ப்பாணத்திலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (21) இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணிகளான கலாநிதி குமாரவடிவேல் குருபரன், கனகரத்தினம் சுகாஷ், தமிழ்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி

இந்த அரசாங்கம் உயர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான தாக்குதல் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றகரமான முறையில் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நேற்று (21) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்மேலும் படிக்க...

