Day: June 20, 2026
ஓய்வு பெறும் கடற்படைப் பணியாளர்களை வணிகக் கப்பற்துறைக்குச் சேர்க்கும் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு

ஓய்வு பெறும் இலங்கை கடற்படை (SLN) பணியாளர்களுக்கு வணிகக் கப்பற்துறை மற்றும் கடல்சார் துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும், தகைமைச் சான்றிதழ்களை (Certificates of Competency – COC) பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும்மேலும் படிக்க...
துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிமேலும் படிக்க...
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் (19) யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
லலித் – குகன் வழக்கு கொழும்பு நீதிமன்றில் தோன்றி சாட்சியளிக்க கோட்டாவிற்கு யாழ்.நீதிமன்று கட்டளை

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே முன்னிலையாகி நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க யாழ் . நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டுமேலும் படிக்க...
க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் (A/L) கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்மேலும் படிக்க...
