Day: June 10, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : இப்ராஹிம் நானா குறித்து உதய கம்மன்பில கடும் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான குற்றவாளி எனக் கூறப்படும் இப்ராஹிம் நானா, உங்கள் தேசியப் பட்டியலிலேயே உள்ளார். உண்மையான கொலையாளிகள் எங்களுடன் இருக்கிறார்களா அல்லது உங்களோடு இருக்கிறார்களா என்பதை அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தமது கட்சி வரலாற்றை விஜித ஹேரத்திடம் கேட்டுத்மேலும் படிக்க...
ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து

அளுத்கம, டிப்போ வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து ஹக்கடுவை நோக்கி பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன், இந்த முச்சக்கரவண்டி மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
தென்னாபிரிக்கா-வில் கொடூர துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரின் புறநகர்ப் பகுதியொன்றில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிளீவ்லேண்ட் (Cleveland) பகுதியில் அமைந்துள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் வாழும் பகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாகமேலும் படிக்க...
ராகுல் காந்தி, சோனியா காந்தி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை டெல்லியில் இன்று தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் சந்தித்தார். தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதிமேலும் படிக்க...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடன் முதல்வர் விஜய் சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்ற விஜய், மே 27-ம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்குமேலும் படிக்க...
தேவாலயங்களை உளவு பார்த்த சுரேஷ் சலே: நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்திய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 3 வாரத்துக்கு முன்னர், சுரேஷ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு நான்கு பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியமேலும் படிக்க...
யாழ். போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய தீ விபத்து: டிஜிட்டல் மயமாக்கல் பின்னணியில் சந்தேகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்றுமேலும் படிக்க...
வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்குமாகாணமேலும் படிக்க...
உலகில் பிறப்பு விகிதம் குறைவதற்கு ஐபோன் மற்றும் நவீன தொலைபேசிகளே காரணம்?: ஆய்வுகளில் அதிர்ச்சித் தகவல்

உலகளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வது மட்டுமே காரணம் அல்ல என்றும், ஐபோன் உள்ளிட்ட நவீன தொலைப்பேசிகளின் அதீத பயன்பாடே இதற்கு முக்கியக் காரணம் என்றும் இரண்டு புதிய ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தேசியமேலும் படிக்க...
சுட்டு வீழ்த்தப்பட்ட உலங்கு வானூர்தி ; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா

ஹார்முஸ் நீரிணைக்கு மேல் பறந்த அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளது. ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (09)மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை – பிரதமர் ஹரிணி

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மாகாண எல்லைமேலும் படிக்க...
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜே குணரத்னவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம்மேலும் படிக்க...
வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த 24 புள்ளிகள் கொண்ட குறை மதிப்பீட்டு திட்டம்
வாகன சாரதிகளுக்கு குறைமதிப்பீட்டுப் புள்ளிகள் முன்னோட்ட முறையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து தொடர்பான மரணங்களைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படும்மேலும் படிக்க...
இலங்கை தமிழ் ஹிப்-ஹாப் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்

இலங்கையில் இளம் தமிழ் ஹிப்-ஹாப் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு கனடாவின் பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையின் இந்தப் பிரச்சினையானது ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனடாவின் மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த நகரங்களில்மேலும் படிக்க...
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து

தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார். இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுரமேலும் படிக்க...
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கோலோச்சிவந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84. முதுமையாலும் கடுமையான நுரையீரல் தொற்றாலும் திரு பாரதிராஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்மேலும் படிக்க...


